உள்நாடு

உள்நாடு

சிறந்த தமிழ் பத்திரிகைக்கான விருது தினகரனுக்கு..!

ASIA MIRACLE -2025 மாபெரும் விருது விழா நேற்று மாலை (23/06/2025) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் இலங்கையில் இந்த வருடத்திற்கான சிறந்த

Read More
உள்நாடு

கொழும்பில் போரா மாநாடு..! விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள்..!

போரா மாநாடு நாளை 25 மற்றும் ஜூன் 27 முதல் ஜூலை 5 வரை பம்பலப்பிட்டி போரா மஸ்ஜிதிலும், இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்திலும் நடைபெறவுள்ள

Read More
உள்நாடு

சிறப்பாக நடைபெற்ற ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீடத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா..!

பேருவளை சீனங்கோட்டை ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீடத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா 22/06/ 2025 பாஸியா ஜும்மா பள்ளிவாயலில் கலாபீட நிர்வாக சபை தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி அல்ஹாஜ்

Read More
உள்நாடு

200 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் மலையகத் தமிழ் சமூகத்திற்கு உயர்ந்த வாழ்க்கைத் தரம் இப்போதாவது கிடைக்க வேண்டும்..! மலையக மக்கள் எதிர்கொள்ளும் நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமை குறித்து கொள்கை வகுப்பாளர் என்ற ரீதியில் நாமும் வெட்கப்படுகிறோம்..! -எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

மலையக சமூகம் மலையகத்திலும் அதற்கு வெளிப்பகுதிகளும் இரண்டிலுமே வாழ்ந்து வருகின்றனர். மிகக் குறைந்த வருமானத்தை ஈட்டி, தேயிலைத் தொழில் மற்றும் ஏற்றுமதிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தாலும் இந்த

Read More
உள்நாடு

கொழும்பில் இலத்திரணியல் ஒலிபரப்பு மாநாடு..!

இலங்கை இலத்திரணியல் ஒலிபரப்பாளர்களின் சங்கமும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இலத்திரணியல் ஒலிபரப்பு மாநாடு (Broadcasting Symposium) புதன்கிழமை (25) கொழும்பில்

Read More
உள்நாடு

பேருவளை பிரதேச சபையின் தலைவராக பைஸான் நைஸர் வியாழனன்று பதவியேற்பு..!

பேருவளை பிரதேச சபையின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட பைஸான் நைஸர் எதிர்வரும் 26 ஆம் திகதி வியாழக்கிழமை (26/06/2025) காலை ஒன்பது மணிக்கு அழுத்கமை நகரில்

Read More
உள்நாடு

இம்தியாஸ் பாகீர் மாகாரின் நாடாளுமன்ற உரைகளின் தொகுப்பாக “மனச்சாட்சி” வெளியீடு 25 ம் திகதி

இலங்கை தேசம் 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. 1931 ஆம் ஆண்டு இலங்கைக்கு பிரித்தானியர் ஆட்சியில் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டது. அன்றைய நாளில் இருந்து இலங்கையில்

Read More
உள்நாடு

இலங்கைப் பிரஜைகளை விழிப்புடன் இருக்கவும்; கட்டாருக்கான இலங்கை தூதரகம்

கட்டாரில் உள்ள இலங்கை பிரஜைகள்  விழிப்புடன் இருக்குமாறும்  கட்டார் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆலோசனைகளை அவதானமாகப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கட்டாரில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. அதன்படி, நடந்து வரும் ஈரான்-இஸ்ரேல் மோதல்

Read More
உள்நாடு

பாணந்துறை கவிதா வட்டத்தின் எட்டாவது கவியரங்கில் வெளியூர் கவிஞர்களும் பங்கேற்பு

பாணந்துறை கவிதா வட்டத்தின் எட்டாவது கவியரங்க நிகழ்வு கடந்த வாரம் பள்ளிமுல்லை அஸ்வர் ஹாஜியார் மண்டபத்தில் ஜீலான் மாணவி ஹுசைன்தீன் ரிஹ்லா தலைமையில் நடைபெற்றது. பாகவத் தலைவர்

Read More
உள்நாடு

சாஹிரியன் லெஜென் ப்ரீமியர் லீக் – 2025

சாஹிரியன் லெஜென் ப்ரீமியர் லீக் – 2025 கிரிக்கெட் சுற்றுத்தொடர் ஆரம்பமாவுள்ள நிலையில் தொடருக்கான ஊடகவியலாயர் மாநாடு நேற்று (22) கல்முனை சாஹிரா கல்லூரி எம்.எஸ். காரியப்பர்

Read More