உள்நாடு

உள்நாடு

முஸ்லிம்கள் பிளவுபடுவது முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்திற்கே தீங்காக முடியும் – உலமா சபை பொதுச்செயலாளர்

“முஸ்லிம்களுக்கிடையே ஏற்படும் பிளவுகள் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்திற்கே தீங்காக அமைய முடியும். எனவே, முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்துவதற்கான முயற்சிகள், முஸ்லிம் சமூகத்தில் பரவலாக்கப்பட வேண்டும்” என, அகில இலங்கை

Read More
உள்நாடு

“பொருளாதாரம், அரசியல், சமூகம் அனைத்தையுமே புதிய மாற்றத்திற்கு இலக்காக்குகின்ற அரசியல் அவசியமாகும் ” – அநுர குமார திசாநாயக்க

வெறுமனே ஆட்சி மாற்றத்தினால் எந்தவிதமான பயனும் கிடையாதென்பதும், இந்த நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகம் ஆகிய அனைத்துப் பிரிவுகளையும் ஒரே பிடியில் எடுத்து மாற்றத்திற்கு இலக்காக்குகின்ற

Read More
உள்நாடு

மர்ஹூம் வை.எல்.எஸ்.ஹமீட் அவர்களின் ‘வாழ்வும் பணியும்’ நினைவேந்தல் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஸ்தாபகச் செயலாளர் மர்ஹூம் வை.எல்.எஸ். ஹமீட் அவர்களின் ‘வாழ்வும் பணியும்’ நினைவேந்தல் நிகழ்வு (27) கல்முனை ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் இடம்பெற்றது.

Read More
உள்நாடு

கல்பிட்டி பிரதேச அபிவிருத்திக்கு 40 மில்லியன் ஒதுக்கீடு..

நடப்பு ஆண்டின் முதலாவது கல்பிட்டி பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் நேற்று (29) கல்பிட்டி பிரதேச செயலகத்தில் இணைத் தலைவர்களான புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி

Read More
உள்நாடு

எங்களுக்கு எதுவும் வேண்டாம்.. தேர்தலே வேண்டும்.. -சஜித் பிரேமதாச

கொழும்பு விகாரமகாதேவி பூங்கா பிரதான நுழைவாயில் முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் தலைவர் சஜித் பிரேமதாச ஆற்றிய பேரணி உரை.. தேரதல் மூலமே நாம் ஆட்சிக்கு வருவோம்.தற்போதைய அரசாங்கத்திற்கு

Read More
உள்நாடு

மாரடைப்பால் முஜீபுர் ரஹ்மான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் – அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும் – சஜித்

கொழும்பில் இன்று (30) ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், சற்று முன்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

முஜிபுர் ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி..!

ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த கொழும்பு மாவட்ட முன்னாள் எம்.பி முஜிபுர் ரஹ்மான் திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். போராட்டத்தில் கண்ணீர்ப்புகை

Read More
உள்நாடு

அரசாங்கத்தின் ஊடக பேச்சாளராக மாறிய ராஜித்த..

வங்குதோத்து நிலையில் இருந்து மீண்ட நாடாக இலங்கையை அடுத்த பெப்ரவரி மாதம் IMF அறிவிக்கும் என, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டார். ஐக்கிய

Read More
உள்நாடு

போராட்டத்தை ஆரம்பித்தது ஐக்கிய மக்கள் சக்தி..!

ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், நாட்டு மக்கள் மீதான பொருளாதார அழுத்தத்தை குறைக்கவும், மக்கள் சுதந்திரமாக வாழவும் அரசாங்கத்தை வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த போராட்டம் கொழும்பு

Read More