உள்நாடு

உள்நாடு

நிகழ்நிலை காப்பு சட்டத்தை சான்றுப்படுத்தினார் சபாநாயகர்.

ஜனவரி மாதம் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (01) சான்றுரைப்படுத்தினார். இதற்கமைய

Read More
உள்நாடு

றியாத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் றியாத்தில் மாணவர் கலை விழா – 2024

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) றியாத் தமிழ்ச் சங்கம் வழங்கும் மாணவர் கலை விழா – 2024 நிகழ்வு எதிர்வரும் 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை சவூதி அரேபியாவின் றியாத் தில் உள்ள

Read More
உள்நாடு

வேலை நிறுத்தம் செய்யவுள்ள 72 தொழிற்சங்கங்கள்!

விசேட கொடுப்பனவை வழங்கக்கோரி சுகாதாரத் துறையைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்கள் இன்று காலை 6.30 முதல் வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட

Read More
உள்நாடு

10,000 ரூபாவாக அதிகரிக்கும் சாதாரண கடவுச் சீட்டு கட்டணம்..

சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி 5,000 ரூபாவாக இருந்த சேவை கட்டணம் 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

கண்ணீர்ப்புகை மற்றும் இறப்பர் தோட்டாக்களுக்கு விரயமாக்கும் தேவையற்ற செலவுகளை நாட்டின் கல்விக்கு ஒதுக்குங்கள்.. -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை.

பொது மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்த பாரிய ஆர்ப்பாட்டத்தின் போது அரசாங்கம் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டது.இதற்கு அரசாங்கம் பெருமளவு பணத்தைச் செலவிட்டுள்ளது.

Read More
உள்நாடு

ஜேர்மனியத் தூதுவருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு..

இலங்கைக்கான ஜேர்மனியத் தூதுவர் கலாநிதி பீலிக்ஸ் நியுமான் அவர்களுக்கும் தேசிய மக்கள் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (31) பிற்பகல் ம.வி.மு.

Read More
உள்நாடு

சீனன்கோட்டை ஷாதுலிய்யா கலா பீடத்தில் சுதந்திர தின நிகழ்வு..

76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பேருவளை சீனன் கோட்டை ஜாமிஅத்துல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா கலாபீடம் ஏற்பாடு செய்துள்ள சுதந்திர தின நிகழ்வு எதிர்வரும் 4ம் திகதி

Read More
உள்நாடு

இராஜாங்க அமைச்சராக சஷீந்திர ராஜபக்ஷ..!

நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சஷீந்திர ராஜபக்ஷ சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

Read More
உள்நாடு

தோழர் அநுரவின் தலைமையில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான மிகப் பெரிய மனித அரணை நாங்கள் உருவாக்குவோம்.. -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் தோழர் விஜித ஹேரத்.

[அதிட்டன (திடசங்கற்பம்) முப்படையினர் கூட்டமைவு – ஜாஎல தொகுதி சந்திப்பு 27.01.2024] இலங்கை நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் அழுகி துர்நாற்றம் வீசுகின்ற இந்த சிஸ்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.

Read More