உள்நாடு

உள்நாடு

புதிய கட்சி ஊடாக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் சரத் பொன்சேகா..!

ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவர் சரத் பொன்சேகாவின் தலைமையில் “கட்சி சார்பற்ற மக்கள் சக்தி” (Non-Party People’s Force) என்ற புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின்

Read More
உள்நாடு

மரம் வீழ்ந்ததில் மாணவன் பலி..!

கம்பளையில் சர்வதேச பாடசாலையொன்றில் மரம் முறிந்து விழுந்ததில் 5 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) தகவலின்படி, சம்பவத்தில் மேலும் மூன்று

Read More
உள்நாடு

சம்மாந்துறை மபாஷா பாடசாலையின் வகுப்பறை திருத்தம் நிறைவேற்றம்…!

சம்மாந்துறை கமு/சது/ மபாஸா வித்தியாலத்தின் மிக நீண்ட நாள் தேவையாக இருந்த வகுப்பறை புணர்நிர்மானம் இன்று (பெப்.05) மபாஷா மஹல்லா ஒன்றியம் ஊடாக நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டது. பாடசாலையினால்

Read More
உள்நாடு

அனுரவுடன் கலந்துரையாடிய ஜெய்சங்கர்..

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் புதுடில்லி சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை இன்று காலை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர். ”இருதரப்பு

Read More
உள்நாடு

அரசு அழைப்பில் இந்தியா சென்ற அனுர குழுவினர்..

தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட நால்வர் இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர். இந்திய அரசாங்கத்தின் சில பிரதிநிதிகளுக்கும்

Read More
உள்நாடு

தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு பாரிய அளவில் அதிகரிப்பு – இலங்கை வாக்காளர்களிடம் பிரபல நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் புதிய திருப்பம்

தேசிய மக்கள் சக்திக்கு 2023 டிசம்பரில், ஏனைய கட்சிகளை விட அதிகளவு ஆதரவு காணப்பட்டமை, கருத்துக்கணிப் பொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. ‘இன்ஸ்ரிரியூட் ஒவ் ஹெல்த் பொலிசி’

Read More
உள்நாடு

ஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் இலங்கையின் 76 வது சுதந்திர தின நிகழ்வு..

ஒலுவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை அதன் உப குழுக்கள் மற்றும் அல்ஹம்றா 2001 GCE O/ L பெட்ஸினர் இணைந்து ஏற்பாடு செய்த இலங்கை

Read More
உள்நாடு

பீட் அமைப்பின் ஏற்பாட்டில் வில்பொலவில் இரத்ததான முகாம்..

அரநாயக்க திப்பிட்டிய கல்வி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கான அமைப்பினால்(feed) வருடாந்தம் நடைப்பெறும் இரத்ததான முகாம், வில்பொல அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. ஏழாவது முறையாக,”பீட்”அமைப்பின் தலைவர்

Read More
உள்நாடு

இலங்கை சுதந்திரம் அடைந்து 76 வருடங்கள் ஆகின்றன. சுதந்திரத்தின் தேசிய அபிமானத்தை உங்கள் உள்ளத்தால் உணரமுடிகிறதா? – தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க

[(அதிட்டன -திடசங்கற்பம்) – மொனராகலை மாவட்ட ஓய்வுபெற்ற முப்படையினரின் கூட்டமைவுடனான சந்திப்பு – 03.02.2024] 76 ஆவது சுதந்திரத் தினத்தை கொண்டாடுகிறார்கள். அந்தப் பிரதேசத்தை மக்களுக்கு தடை

Read More
உள்நாடு

காத்தான்குடியில் பிரமாண்டமாக நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வு..!

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்,நகரசபை, ஜம் இய்யதுல் உலமா, வர்த்தக சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இலங்கையின் 76 வது சுதந்திர தின நிகழ்வு

Read More