உள்நாடு

உள்நாடு

வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் 19800 ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தால் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் பத்தொன்பதாயிரத்தி எண்நூறு (19800) ஏக்கர் விவசாய நிலங்கள்; வெள்ள நீரினால் முற்று முழுதாக பாதிப்படைந்துள்ளதாக

Read More
உள்நாடு

இந்திய விமான படையின் 3 விமானங்களும் மற்றும் 3 வர்த்தக விமானங்களும் தொடர்ந்து இலங்கையில் மீட்பு பணி மூலம் ஆபரேசன் சாகர்பந்து பாகிஸ்தான் உள்பட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் மீட்பு

இந்திய விமான படையின் 3 விமானங்களும் மற்றும் 3 வர்த்தக விமானங்களும் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் மூலம் ஆபரேசன் சாகர்பந்து பாகிஸ்தான் உள்பட

Read More
உள்நாடு

மீண்டும் உயர்ந்த கலா ஓயாவின் நீர்மட்டம்; இரண்டு வான் கதவ

கலா ஓயாவின் இரண்டு வான்கதவுகளும் இன்று (04) 09 மணியளவில் நான்கு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன.  நீர்மட்டம் அதிகரித்தமையே இதற்குக் காரணம் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Read More
உள்நாடு

சீனாவின் நிவாரண உதவிகள் இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது

சீனாவினால் அறிவிக்கப்பட்டிருந்த நிவாரண உதவிகள் இலங்கையிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.  இலங்கைக்கான சீன தூதுவர் சீ சென்ஹொங், வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் அந்த நிவாரண உதவிகளை கையளித்துள்ளார். 

Read More
உள்நாடு

பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக விஷேட ஜும்ஆ நிதி சேகரிப்பு; முஸ்லிம் திணைக்கள பணிப்பாளர் நவாஸ் வேண்டுகோள்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விஷேட ஜும்ஆ நிதி சேகரிப்பும் மற்றும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவித்திட்டத்தை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள

Read More
உள்நாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் பராமரிப்புக்கு உதவிய கடற்படை சுழியோடிகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம் வழங்குவதற்காக கடற்படை நாடுமுழுவதும் ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதன் கீழ், ஊவா மாகாண நீர்

Read More
உள்நாடு

மாலை வேளையில் மழை பெய்யலாம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  நாட்டின் ஏனைய பகுதிகளில்

Read More
உள்நாடு

ஜனவரி மாத தொடக்கத்தில் உயர்தரப் பரீட்சை மீண்டும் தொடங்கும்..!

கல்வி அமைச்சு, மீதமுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையை 2026 ஜனவரி மாத தொடக்கத்தில் நடத்த முடிவு செய்துள்ளதாக அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்தார். தற்போதைய பேரிடர்

Read More
உள்நாடு

கண்டியில் உயிரிழந்த 31 பேரின் இறுதிச் சடங்குகள் நிறைவு..!

கண்டி, உடத்தவ, நெலும்மல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர் உயிரிழந்தனர். நவம்பர் 27ஆம் திகதியன்று பெய்த கன மழையின் காரணமாக பாரிய

Read More
உள்நாடு

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்..!

இன்று முற்பகல் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார்.  ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கவே அவர் ஆஜரான நிலையில்

Read More