உள்நாடு

உள்நாடு

மக்கள் வங்கியை கல்முனையில் புதிய கட்டிடத் தொகுதியில் அமைக்கவும், மாவடிப்பள்ளியில் ஏ.ரி.எம் நிறுவவும் ஹரீஸ் எம்.பி நடவடிக்கை; விரைவில் விலை மனுவும் கோரப்படுகிறது..!

மக்கள் வங்கியின் கல்முனை கிளையை புதிய நவீன கட்டிட தொகுதியில் அமைக்க ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மக்கள் வங்கியின் தவிசாளர் சுஜீவ ராஜபக்ஷவுக்கு வழங்கிய பணிப்புரைக்கு

Read More
உள்நாடு

கொழும்பு அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட முழுநாள் செயலமர்வு..

அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேளனத்தின் அஹதிய்யா இடைநிலை தேசிய சான்றிதழ் பரீட்சை எதிர் வரும் பெப்ரவரி  24ஆம் திகதி நடைபெற இருப்பதை முன்னிட்டு மேற்படி பரீட்சைக்காக

Read More
உள்நாடு

மைத்திரியும் இந்தியா பறந்தார்..!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (12) அதிகாலை இந்தியா சென்றுள்ளார். இன்று (12) அதிகாலை 2.50 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அவர் டெல்லிக்கு

Read More
உள்நாடு

புத்தளம் பாத்திமா அஹதிய்யாவின் வரலாற்று நிகழ்வு..

புத்தளம் பாத்திமா அஹதிய்யா பாடசாலையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை காலை (11) நடைபெற்றது. பாத்திமா அஹதிய்யா பாடசாலைக்கு 300 மாணவர்கள் மும்மொழிகளிலும் முதற் கட்டமாக

Read More
உள்நாடு

வெகு விமரிசையாக நடைபெற்ற பேருவளை நளீமியாவின் பொன் விழா நிகழ்வுகள்..

பேருவளை, ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் ஐம்பதாண்டு நிறைவை யொட்டிய பொன்விழா நிகழ்ச்சியின் மற்றுமொரு தொடரின் வரலாற்று நிகழ்வு. இன்று பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை

Read More
உள்நாடு

பிள்ளைகளின் கல்வித் தேவைக்காக மின்சாரம் எடுக்க முயன்ற தந்தையொருவர், மின்சாரம் தாக்கி பலி..!

தமது பிள்ளைகள் கல்வி கற்பதற்காக, பக்கத்து வீட்டார் அனுமதியுடன், அவ்வீட்டிலிருந்து மின்சாரம் எடுப்பதற்கு முற்பட்ட தந்தையொருவர், மின்சாரம் தாக்கிப் பலியாகியுள்ளார். இந்தச் சோக சம்பவம், கம்பளையில் நேற்று

Read More
உள்நாடு

ஜனாதிபதி நாடு திரும்பினார்..

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொண்டு நேற்று இரவு நாடு திரும்பினார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-309

Read More
உள்நாடு

பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் நாற்பெரும் விழா

பேருவளை, ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் ஐம்பதாண்டு நிறைவை யொட்டிய பொன்விழா நிகழ்ச்சியின் மற்றுமொரு தொடரின் வரலாற்று நிகழ்வு, இன்று (11 ஆம் திகதி) ஞாயிற்றுக்கிழமை பி.ப. 2.45

Read More
உள்நாடு

பிறை தென்படவில்லை..! ரஜப் 30 ஆக பூர்த்தி..

ஹிஜ்ரி 1445 புனித ஸஹ்பான் மாத பிறை இன்று தென்படவில்லை ஹிஜ்ரி 1445 ஸஹ்பான் மாதத்தின் தலைப் பிறையை தீர்மானிப்பதற்கான மாநாடு இன்று 10ஆம் திகதி சனிக்

Read More