உள்நாடு

உள்நாடு

பாவற்குளம் அல் பாத்திமா பாலர் பாடசாலையின் விடுகைவிழா..!

வவுனியா, பாவற்குளம் அல் பாத்திமா பாலர் பாடசாலையின் விடுகைவிழா அதன் ஆசிரியை சர்மிலா பளீல் அவர்களின் தலைமையில் கடந்த சனிக்கிழமை (10) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில

Read More
உள்நாடு

சாய்ந்தமருது GMMS ல் பிரமாண்டமாக இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வு..

சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் (GMMS) ” எமேஜிங் ட்லெண்ட்  – 2024″  எனும் தொனிப்பொருளில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

Read More
உள்நாடு

“உள்நாட்டு பொறிமுறைகள் மூலம் மனித உரிமைகள் நல்லிணக்கத்தை பேண அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்..” -வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி.

உள்நாட்டு பொறிமுறைகள் ஊடாக இலங்கை நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். மனித உரிமைகளிற்கான அமைச்சுகள் இடையிலான குழுவின் ஆரம்பஅமர்வில் உரையாற்றுகையில்

Read More
உள்நாடு

பேருவளை பாஸியதுன் நஸ்ரியா வித்தியாலயத்தின் 100வது ஆண்டு விழா..!

பேருவளை மருதானை அல்-பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் நினைவு முத்திரையொன்று வெளியிடப்படவுள்ளது. இது தொடர்பான நிகழ்வு

Read More
உள்நாடு

சாதாரண, உயர்தர பரீட்சை விபரம் அறிவிப்பு..

2023ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மே மற்றும் ஜுன் மாதங்களில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2024ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர

Read More
உள்நாடு

பியகம பிரதேசத்தில் தேசிய மற்றும் சிறுவர் ஆஸ்பத்திரி.. ; அமைச்சரவை அங்கீகாரம்..

கம்பஹா பியகம பிரதேசத்தில் தேசிய வைத்தியசாலை மற்றும் சிறுவர் வைத்தியசாலையை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கம்பஹா மாவட்டத்தில் அதிகரித்துவரும் சனத்தொகை வளர்ச்சி மற்றும் கைத்தொழில்மயப்படுத்தலுக்கு அமைவாக

Read More
உள்நாடு

இன்று மழைக்கு வாய்ப்பு..

நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு

Read More
உள்நாடு

அத்தியாவசிய சேவையாக சுகாதாரத்துறை..! வர்த்தமானி வெளியீடு..!

மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் போன்றவற்றில் நோயாளிகளின் பராமரிப்பு, வரவேற்பு, பராமரிப்பு, உணவு சிகிச்சை போன்றவற்றிற்கு தேவையான அனைத்து சேவைகள், வேலை அல்லது அவசியமான உழைப்பு அல்லது தேவையான

Read More
உள்நாடு

அரச பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு : பேராசிரியர் பாஸில் கலந்து கொண்டார்.

மருதமுனை இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் புதிய நிர்வாகத்தின் முதல் செயற்திட்டமாக 2022/2023 கல்வியாண்டில் அரச பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மருதமுனை ஷம்ஸ் மத்திய

Read More
உள்நாடு

கல்முனையில் பாரிய ஆர்ப்பாட்டம்..!

காஸா மீதான இஸ்ரேலின் மிலேச்சத்தனமான இன அழிபபு தாக்குதலையும், அங்கு அப்பாவி உயிர்கள் பலியாவதைக்கண்டித்தும், உடனடியாக யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தியும் கல்முனை மாநகரில் பாரிய

Read More