உள்நாடு

உள்நாடு

புத்தளம் மாவட்டத்தில் கலாதினி விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இரு ஊடகவியலாளர்கள்

புத்தளம் மாவட்ட வருடாந்த இலக்கிய விழா தம்பபன்னி அக்வெஸ்ஸ எனும் கருப்பொருளில் வெள்ளிக்கிழமை (17) மஹாவெவ முத்ராதேவி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்

Read More
உள்நாடு

புனாணையில் விபத்து; ஒருவர் மரணம்

வாகன விபத்துச் சம்பவத்தில் நபரொருவர் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவம் நேற்று (18) சனிக்கிழமை கொழும்பு வீதி புனாணை பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

Read More
உள்நாடு

இந்திய விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் பிரதமர்

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தமது விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளார்.  பிரதமர் நேற்று (18) இரவு கட்டுநாயக்க விமான

Read More
உள்நாடு

பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் அன்ட்ரூ பட்ரிக் பேருவளை நகர சபைக்கு வருகை

இலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்தின் மாண்புமிகு உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பாட்ரிக், 2025 அக்டோபர் 16 ஆம் திகதிபேருவளை நகர சபைக்கு அதிகாரப்பூர்வமாக விஜயம் செய்தார். பேருவளை நகர பிதா

Read More
உள்நாடு

கண்டி அந்தோனியார் கல்லூரியின் இஸ்லாமிய மஜ்லிஸ் 50 ஆண்டு நிறைவை முன்னிட்டு போட்டி நிகழ்ச்சிகள்

கண்டி புனித அந்தோனியார் கல்லூரியின் இஸ்லாமிய மஜ்லிஸ் 50 ஆண்டு நிறைவை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கிடையிலான இஸ்லாமிய சன்மார்க்க போட்டி நிகழ்ச்சிகள் பலவற்றை நாளை திங்கட்கிழமை (20)

Read More
உள்நாடு

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்யலாம்

நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா,

Read More
உள்நாடு

மக்களின் நம்பிக்கைக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டோம்; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் நிச்சயம் மாற்றம் வருமென தமிழ் மக்கள் உறுதியாக நம்புகின்றனர். அந்த நம்பிக்கைக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டோம் என்று கடற்றொழில், நீரியல்

Read More
உள்நாடு

ஆட்டோ விபத்தில் ஓட்டமாவடி – காவத்தமுனை சிறுவன் மரணம்

ஆட்டோ விபத்தில் சிறுவன் ஒருவன் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவம் இன்று (18) சனிக்கிழமை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – காவத்தமுனை

Read More
உள்நாடு

ஏட்டுலா கனவாக்கத்தின் இரட்டை நூல் வெளியீடு

சிந்தனைத்திறன் மிக்க எழுத்தாளர்களின் புத்தகக் கனவை நனவாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட #ஏட்டுலா கனவாக்கத்தின் அடுத்தபுத்தக வெளியீடாக,எதிர்வரும் நவம்பர் மாதம் இரண்டாம் திகதி ஓட்டமாவடி மத்திய கல்லூரி பிரதான

Read More
உள்நாடு

சுகாதாரத்தையும் கல்வியையும் அடிப்படை உரிமைகளாக ஆக்க வேண்டும்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

இலவச சுகாதாரம் என்பது மனித மற்றும் அடிப்படை உரிமையாகும். நாட்டின் உச்ச சட்டமான அரசியலமைப்பின் 3 ஆம் அத்தியாயத்தில் அடிப்படை உரிமைகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், இலவச சுகாதாரதம்

Read More