உள்நாடு

உள்நாடு

முல்லைத்தீவைச் சேர்ந்த ரமீம் முஹம்மது ராசித் (நளீமி) கிராம உத்தியோகத்தராக நியமனம்.

முல்லைத்தீவு – தண்ணீரூற்றைச் சேர்ந்த ரமீம் முஹம்மது ராசித் (நளீமி) கிராம உத்தியோகத்தராக நியமனம் பெற்றுள்ளார்.

Read More
உள்நாடு

எம்.எஸ் தௌபீக் எம்.பி – உயர் தொழில்நுட்ப நிறுவன (ATI) பணிப்பாளர் நாயகம் சந்திப்பு..!

திருகோணமலை உயர் உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ATI) நிலவுகின்ற குறைபாடுகள் சம்மந்தமாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் மற்றும் உயர் உயர் தொழில்நுட்ப நிறுவன

Read More
உள்நாடு

இன்று கடும் மழைக்கு வாய்ப்பு.

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Read More
உள்நாடு

ஓட்டமாவடி மஜ்மா நகர் மையவாடிக்கு அருகில் ஓய்வு மற்றும் தொழுகை அறை..!

ஓட்டமாவடி மஜுமா நகர் மையவாடிக்கு அருகாமையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஓய் வறையுடன் தொழுகை மேற்கொள்ள தொழுகையறை ஒன்றும் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. பேருவளை சீனன்கோட்டையைச் சேர்ந்த

Read More
உள்நாடு

வெலிப்பன்ன ரஹ்மானியாவில் கமர் இல்லம் சம்பியன்..!

வெலிப்பன்னை ரஹ்மானிய்யா மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா அதிபர் முஹம்மத் நவ்மான் தலைமையில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கமர்,சம்ஸ்,நஜூம்

Read More
உள்நாடு

தேவஹூவ கிராமத்தின் முதலாவது சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம்..!

உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்தார் தேவஹூவ கிராமத்தின் முதலாவது சட்டத்தரணி திருமதி நிஸ்வர்தீன் பாத்திமா நிஸ்ரா. இவர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் உயர் நீதிமன்ற

Read More
உள்நாடு

ஷாதுலிய்யா தரீக்காவின் புதிய கலீபாக்களுக்கான நியமனக் கடிதம் கையளிக்கும் நிகழ்வு..!

இலங்கையில் ஷாதுலிய்யாத் தரீக்காவின் ஆன்மீகப் பணிகளை மேலும் செவ்வனே முன்னெடுத்துச் செல்லும் வகையில் இத்தரிக்காவின் உலக ஆன்மிகத் தலைவர் சங்கைக்குரிய செய்கு ஸஜ்ஜாதா அஷ் செய்ஹ் மஹ்தி

Read More
உள்நாடு

ரூபவாஹினியின் தனித்துவ முயற்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி..!

இலங்கையின் தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக செயற்கை விவேகம் அதாவது AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழ் மொழியில் இரண்டு செய்தி வாசிப்பாளர்களை உருவாக்கி பிரதான இரவுநேர

Read More
உள்நாடு

டயனாவைப் போன்று மேலும் 10 எம்.பீ க்களுக்கு இரட்டை குடியுரிமை..! அவர்கள் உடன் பதவி விலக வேண்டும்..! -ஓமல்பே சோபித தேரர் வேண்டுகோள்.

தற்போது மேலும் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் இருப்பதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். டயானா கமகேவைப் போன்று மேலும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Read More
உள்நாடு

வெள்ளப் பாதிப்பு நஷ்டஈட்டை விவசாயிகளுக்கு அரசு விரைவில் வழங்க வேண்டும்.. -பாராளுமன்றத்தில் ஹரீஸ் எம்.பீ

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கவென விவசாய அமைச்சர் வாக்குறுதியளித்த நஷ்டஈடு இன்னும் வழங்கப்படவில்லை என்றும் விவசாயிகளின் நிலைமையை கவனத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் உத்வேகத்துடன்

Read More