உள்நாடு

உள்நாடு

கற்பிட்டியில் 10 கோடி பெறுமதியான “அம்பர்” மீட்பு…!

கற்பிட்டி, கண்டல்களி பகுதியில் உள்ள வீடொன்றில் புதைத்து வைத்திருந்த நிலையில் சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான அம்பர் ( திமிங்கலத்தின் வாந்தி) நேற்று (12) பறிமுதல்

Read More
உள்நாடு

தளம்பல் நிலையால் கடும் மழை பெய்யலாம்.

இலங்கையை அண்மித்த பகுதியில் குறைந்த வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
உள்நாடு

ஆப்கானில் கடும் மழை, வெள்ளம்; நூற்றுக் கணக்கானோர் பலி.

ஆப்கானிஸ்தானில் கடும் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 300 இற்கும் அதிகமானோர் உயிரிர்ந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிர்க்கதியாகியுள்ளனர்.

Read More
உள்நாடு

2024 ன் தேசிய வெசாக் தினம் மாத்தளையில் அனுஷ்டிக்க அரசினால் ஏற்பாடு..!

இம்மாதம் 21 ம் திகதி முதல் 27 வரை நடைபெறவிருக்கும் நிகழ்வில் முதல்தினமன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உட்பட அதிகாரிகளும்

Read More
உள்நாடு

உள்ளுராட்சிமன்ற உத்தியோகத்தர்களுக்கு நல்லாளுகைப் பயிற்சி..!

“பயனுறுதிமிக்க மக்கள் பங்களிப்பின் ஊடாக உள்ளுராட்சி மன்ற சேவைகளில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக் கூறலையும் மேம்படுத்தல்” எனும் செயற்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மாநகர சபை, நகர சபை

Read More
உள்நாடு

கற்பிட்டியில் தொல்பொருட்களுடன் ஒருவர் கைது…!

கற்பிட்டி – ஆலங்குடா பகுதியில் வீடொன்றிலிருந்து சட்டவிரோதமான முறையில் வைத்திருந்ததாக தங்கத்தலானது என சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களுடன் சந்தேகநபர் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக

Read More
உள்நாடு

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் நகரக் கிளைக்கான புதிய நிர்வாகக்குழு..!

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் மாவட்ட கிளையின் கீழ் உள்ள புத்தளம் நகரக் கிளைக்கான புதிய நிர்வாகக்குழு தெரிவு உலமா சபையின் வழிகாட்டலின் கீழ் ஞாயிற்றுக்கிழமை

Read More
உள்நாடு

சயிதா பவுண்டேஷனின் பாடசாலை கட்டிடத்திற்கான இரண்டாம் கட்ட நிதி..!

கொழும்பு சயிதா பவுண்டேஷன் அமைப்பின் ஊடாக புத்தளம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆறு பாடசாலைகளான கடையமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி, ஆண்டிமுனை தமிழ் வித்தியாலயம், தாராவில்லு முஸ்லிம்

Read More
உள்நாடு

பாராளுமன்றத்தை கலைத்தால் நாட்டில் ஸ்திரமற்ற நிலைமை ஏற்படும்..! -சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கைக்கு ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க

Read More
உள்நாடு

பிரபல சமூக சேவையாளர் பேருவளை கமால்தீன் காலமானார்..!

பேருவளை நகர பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவரும், பிரபல சமூக சேவையாளருமான, அல்ஹாஜ் கமால்தீன் அவர்கள் (12.05.2024) தனது 62வது வயதில் காலமானார். அழுத்கமை தர்கா நகர்

Read More