உள்நாடு

உள்நாடு

வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி..!

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி மக்களவை தொகுதியில் 3வது முறையாக போட்டியிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் 7வது

Read More
உள்நாடு

சுற்றுமதிலற்ற நிலையில் சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயம் அரசியல்வாதிகள் உதவ முன்வருவார்களா..?

சாய்ந்தமருதில் எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயம் மிகவும் பின்தங்கிய ஒரு பாடசாலையாகக் காணப்படுகிறது. சுனாமியினால் பாதிக்கப்பட்ட மீள்குடியேற்றப்பட்ட மக்களின் பிள்ளைகள் அதில் கல்வி கற்கின்றனர். இந்தப் பாடசாலையில் 100 மீட்டர்

Read More
உள்நாடு

கல்முனையில் அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியகத்தின் நிர்மாணப் பணிகளை துரிதமாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்..!

இந்நாட்டில் முஸ்லிம் மக்களுக்காக அளப்பரிய சேவைகளையாற்றிய தலைசிறந்த அரசியல்வாதியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் வகையில் ஜனாதிபதி

Read More
உள்நாடு

SLIATE நிறுவனத்தின் நிறைவேறுப்பணிப்பாளருடன் திருமலை ATI தொடர்பாக இம்ரான் எம் பி கலந்துரையாடல்..!

இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அதாஉத செனவிரத்ன அவர்களை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவர்கள் நேரில் சந்தித்து (2024.05.14)

Read More
உள்நாடு

நாட்டின் இளம் தலைமுறையை பாதுகாப்பதற்கு மதுபானம்,போதைவஸ்துக்கு முற்றுப் புள்ளி.

இன்று மதுபான அனுமதிப் பத்திரங்கள், குறைந்த அளவில் போதையூட்டும் மதுபான வகைகளுக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் அதிக போதையூட்டும் மதுபான வகைகளுக்கான அனுமதிப்பத்திரம் என பெரும் அரசியல் சூதாட்டம்

Read More
உள்நாடு

உயர்தரத்தில் தகவல் தொழில்நுட்பத்தை கற்போருக்கு ஜனாதிபதி நிதிய புலமைப் பரிசில்.

2022 (2023) ஆம் ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சைக்கு தோற்றி தற்போது க.பொ.த. உயர்தரம் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை ஒரு பாடமாக கற்கும் மாணவ மாணவிகளுக்கு இலங்கை

Read More
உள்நாடு

ஊடகவியலாளர் இக்பால் அலியின் இரு நூல்கள் வெளியீடு.

அக்குறணை ஐடெக் கல்வி நிலையம்இ மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் இணைந்து நடத்தும் எழுத்தாளர், சிரேஷ்ட ஊடகவியலாளர் கவிஞர் இக்பால் அலி எழுதிய காலத்தின் கால்கள் (திறன்நோக்கு

Read More
உள்நாடு

இன்றைய வானிலை.

நாட்டை சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டதளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல்

Read More
உள்நாடு

இந்த ஆண்டு வர்த்தமானியில் 20 புனிதத் தலங்களை வெளியிடத் திட்டம்..!

இந்த ஆண்டு 20 புனிதத் தலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வருடம் 09 வழிபாட்டு தலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஹம்பாந்தோட்டை உத்தகந்தர

Read More