உள்நாடு

உள்நாடு

வடமேல் மாகாணத்தில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அடுத்த மாதத்திற்குள் தீர்வு..!

வடமேல் மாகாணத்தில் தற்போது பணியாற்றி வரும் அதிபர்கள், ஆசிரியர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளைத் துரிதமாகத் தீர்க்க ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் நடவடிக்கை எடுக்குமாறு

Read More
உள்நாடு

கணமூலை – கந்ததொடுவா வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்…!

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்திற்குற்பட்ட கணமூலை – கந்ததொடுவா வீதி காபர்ட் வீதியாக புனரமைப்பதற்கான வேலைகள் நேற்று (15) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. பொதுஜன பெரமுனவின்

Read More
உள்நாடு

கிண்ணியா பஸ் டிப்போவை அபிவிருத்தி செய்ய விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்பு..!

இலங்கை போக்குவரத்து சபைக்கும் போக்குவரத்து அமைச்சுக்கும் ஜனாதிபதிக்கும் கிண்ணியா பஸ் டிப்போவின் குறைகளை 2024/02/01ம் திகதி சுட்டிக்காட்டி இதனை மக்களின் நலன் கருதி அபிவிருத்தி செய்யுமாறும் விடுக்கப்பட்ட

Read More
உள்நாடு

பதவி உயர்வு பெற்று கிழக்கு மாகாண சபைக்கு செல்லும் இஸட். ஏ.எம்.பைஸலுக்கு பிரியாவிடை..!

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பணிப்பாளராக இருந்த இஸட். ஏ.எம்.பைஸல் பதவி உயர்வு பெற்று கிழக்கு மாகாண சபைக்கு உயர் பதவி ஒன்றிற்காகச் செல்வதால் திணைக்களத்தின் நலன்புரிச்

Read More
உள்நாடு

வெசாக் தானசாலைகளுக்கான எழுத்துமூல அனுமதிகளை பெற கோரியுள்ள சுகாதார வைத்திய அலுவலகம்..!

தற்போதைய வெசாக் மற்றும் வரும் பொசன் காலங்களில் தானசாலைகளை (தன்சல்) நடாத்தவிருப்போர் அதுகுறித்து சுகாதார பரிசோதகர்களது எழுத்துமூலமான அனுமதி பெறப்படவேண்டுமென சுகாதார வைத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது. மக்கள்

Read More
உள்நாடு

இலங்கை வானொலி கண்டி முஸ்லிம் ஒலிபரப்புச் சேவையில் அறிவுச் சுரங்கம் நிகழ்ச்சி ஒலிபரப்பு..!

இலங்கை வானொலி கண்டி முஸ்லிம் ஒலிபரப்புச்  சேவையின் ஏற்பாட்டில் கண்டி நேத்ரா புத்தகசாலை அனுசரணையில் கண்டி மாவட்டப் பாடசாலைகளுக்கிடையிலான அறிவுச் சுரங்கம், கேள்வி – பதில் போட்டி

Read More
உள்நாடு

போதைப்பொருட்களுடன் கைதான கணக்காளருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு..!

நீண்ட காலமாக போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  சந்தேக நபரான கணக்காளரை மீண்டும்  எதிர்வரும் மே  மாதம்

Read More
உள்நாடு

மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவிக்கு 14 நாட்கள் விளக்கமறியல்..!

மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு  கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு  திங்கட்கிழமை (13)  

Read More
உள்நாடு

இலங்கையின் சிவில் அலுவலர்களுக்கான இரண்டாவது திறன் மேம்பாட்டு பயிற்சி இந்தியாவின் நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் ஆரம்பம்..!

இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கான இருவார கால திறன் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம்  இந்தியாவின் உத்தரகாண்ட், முசோரியில் உள்ள நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் (NCGG)  2024 மே 13ஆம் திகதி

Read More
உள்நாடு

ஹிமா நலன்புரி சங்கத்தின் பரிசளிப்பு நிகழ்ச்சி..!

நீர்கொழும்பு போருத்தோட்ட ஹிமா நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில்,அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற ரமழான் போட்டி நிகழ்ச்சிகளின் பரிசளிப்பு நிகழ்வு எதிர் வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை

Read More