உள்நாடு

உள்நாடு

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு -2024

இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் தென்கிழக்குப் பிரதேசத்தில் இவ்வருடம் இடம் பெறவுள்ள உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு தொடர்பான திட்டமிடல் கூட்டமும் குழு அமைத்தலும்

Read More
உள்நாடு

இதுவரை தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால், இதுவரை தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டடோருக்கு, அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான இறுதிச் சந்தர்ப்பம், தேசிய ஆட்பதிவுத் திணைக்களத்தினால்

Read More
உள்நாடு

அதிபர் என்.எம்.எம். நஜீபிற்கு சேவை நலன் பாராட்டு விழா

புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் அதிபர் என்.எம்.எம்.நஜீப் 20 ஆம் திகதி ஓய்வு பெறுவதையிட்டு அதிபருக்கான சேவை நலன் பாராட்டு விழா (20) பாடசாலை வளாகத்தில்

Read More
உள்நாடு

“கல்விக்காக கை கொடுப்போம்” மகத்தான கல்வி செயற்திட்டம் ஆரம்பம்

பேருவளை , மருதானை களு/அல் பாஸியதுல் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் மற்றும் களு/அல் பாஸியதுல் நஸ்ரியா முஸ்லிம் ஆண்கள் பாடசாலையின் ,சாதாரண தரப் பரீட்சைக்கு

Read More
உள்நாடு

சுப்பர் ஓர்கிட் சம்பியன் வெற்றிக்கிண்ணம் 2024- பிரதம அதிதியாக கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்

பாலமுனை சுப்பர் ஓர்கிட் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த ‘சுப்பர் ஓர்கிட் சம்பியன் வெற்றிக்கிண்ணம்- 2024’ கிரிகெட் சுற்றுத்தொடரின் இறுதிநாள் நிகழ்வு  (20) பாமுனை அல்-ஹிக்கா வித்தியாலய மைதானத்தில்

Read More
உள்நாடு

முஸ்லிங்களுக்கு அநீதி இடம்பெற்றுள்ள ஜனாஸா எரிப்பை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை உடனடியாக நியமிக்க வேண்டும் : கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஜனாதிபதிக்கு கோரிக்கை

உடல் உறுப்புகளை தகனம் செய்தல், அடக்கம் செய்தல் மற்றும் தானம் செய்தல் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அறிவித்துள்ள புதிய சட்ட விதிமுறைகள் தொடர்பான ஜனாதிபதியின்

Read More
உள்நாடு

மழை அதிகரிக்கும் சாத்தியம்

நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு

Read More
உள்நாடு

புத்தளத்தில் உலமாக்களுக்கான ஹஜ் பெருநாள் சிநேகபூர்வமான சந்திப்பு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை ஏற்பாடு செய்துள்ள உலமாக்களுக்கான ஹஜ் பெருநாள் சிநேகபூர்வமான சந்திப்பு நாளை (23) ஞாயிற்றுக்கிழமை இஷா தொழுகையுடன் புத்தளம்

Read More
உள்நாடு

மதுரங்குளி – சமீரகம பகுதியில் இருந்து இளம் பெண்ணொருவர் சடலமாக மீட்பு…!

புத்தளம் – மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமீரகம கிராம மையவாடிக்கு அருகில் உள்ள வீதியில் இருந்து இளம் பெண்ணின் சடலமொன்று நேற்று (21) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்

Read More
உள்நாடு

தீவிரமடையும் டெங்கு..!

சீரற்ற காலநிலையால் பத்து மாவட்டங்களில் டெங்கு வேகமாகப் பரவி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் 161 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Read More