உள்நாடு

உள்நாடு

ஆலங்குளம் பிரதேசத்தில் போதை வியாபாரிகள் கைது

கெப் வாகனம் ஒன்றில் 500 கிராம் ஐஸ் போதைப்பொருளை கொண்டு சென்ற போதைப்பொருள் வியாபாரிகள் இருவரை மரதண்கடவல ஆலங்குளம் பகுதியில் கொழும்பு மத்திய வட்டார குற்றப்புலனாய்வுப் பிரிவினர்

Read More
உள்நாடு

தாய்மண் திரும்பிய சஹ்மி ஷஹீத் – பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி ஆரவார வரவேற்பு

சஹ்மி ஷஹீத் இலங்கை நாட்டை ,தனி நபராக நடந்தே சுற்றி வரும் அசாத்திய முயற்சியில் ஈடுபட்டு கடந்த 26 ஆம் திகதி அதனை சாத்தியமாக்கி தனது நாட்டைச்

Read More
உள்நாடு

நாட்டு நலனில் முஸ்லிம்களின் பங்களிப்புகள் நூல் வெளியீட்டு விழா

சிரேஸ்ட சட்டத்தரணி எம்.எம்.அபுல் கலாம் எழுதிய ”நாட்டு நலனில் முஸ்லிம்களின் பங்களிப்புககள்” வரலாற்றாய்வு நுால் வெளியீட்டு விழா இந் நுால் வெளியீட்டு வைபவம் வெள்ளவத்தை தமிழ்ச் சங்கத்தில்

Read More
உள்நாடு

புத்தளத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து காரியாலயம் திறந்து வைப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு ஆதரவளிக்கும் முகமாக புத்தளம் மஸ்ஜித் வீதியில் புதிய காரியாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. புத்தளம் மஸ்ஜித் வீதியில், சமூக

Read More
உள்நாடு

அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனம் பாராளுமன்ற உறுப்பினர்களை இலக்கு வைத்துள்ளதா?

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ எனும் தொனிப்பொருளில், தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம், கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்காவினால், கொழும்பில் (26)

Read More
உள்நாடு

முஸ்லிம் சகோதரத்துவ சந்திப்பில் அனுர குமார..!

நேற்று (26) The Taprobane Entertainment இல் இடம்பெற்ற கொழும்பு “முஸ்லிம் சகோதரத்துவ சந்திப்பு” நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டிருந்தார். “வளமான

Read More
உள்நாடு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு எவ்வித துரோகங்களையும் நாம் செய்யவில்லை..!     -றிஷாத் பதியுதீன்

“சமூக உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும் எமது கட்சி, பிரதேச அரசியல் நலன்களில் குறுக்கிடுவதில்லை” என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

Read More
உள்நாடு

பலஸ்தீன் மக்களின் உரிமைக்காக நாம் என்றும் முன்நிற்போம்..! -ஏராவூரில் சஜித் பிரேமதாச

எமது பயணத்தில் தேசிய ஒற்றுமையே பிரதான இலக்காகும். இன,மத, குல, கட்சி பேதங்களை கடந்து தேசிய கொள்கை திட்டத்துடன் முன்னோக்கிச் செல்வோம். நாட்டிலுள்ள அனைத்து இனங்களுக்கும் மதங்களுக்கும்

Read More
உள்நாடு

நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் சிறந்த குழு என்னுடன் இருக்கிறது..! – சட்டத்தரணிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு

ஒரு கட்சியில் அன்றி அனைத்து கட்சிகளிலும் உள்ள திறமையான அணியை ஒன்றிணைத்து கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர தன்னால் முடிந்ததாகவும்,

Read More
உள்நாடு

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு சிறை தண்டனை..!

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு 10 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு

Read More