உள்நாடு

உள்நாடு

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை

மாதாந்த விலை சூத்திரத்தின்படி செப்டம்பர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எதுவித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

ஆசியாவின் மிகப்பெரிய இயற்கைத் துறைமுகமான திருமலை துறைமுகத்தை வளப்படுத்துவோம்; திருகோணமலையில் ரணில் தெரிவிப்பு

ஆசியாவின் மிகப்பெரிய துறைமுகமான திருகோணமலை துறைமுகத்தை வெற்றிடமாக வைத்திருந்த தேசிய தவறை சரிசெய்து, இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் துரிதமாக அபிவிருத்தி செய்து தேசிய பொருளாதாரத்துடன் இணைக்கப்படும் என

Read More
உள்நாடு

இனவாதம் இல்லாத சுபிட்சமான வாழ்க்கையை உருவாக்கும் பொறுப்பை நாம் ஏற்போம்; நாச்சியாதீவு கூட்டத்தில் சஜித் பிரேமதாச

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் எரிப்பதா நல்லடக்கம் செய்வதா என்கின்ற பிரச்சினை எழுந்த போது மக்களுடைய வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய மத கலாச்சார, மக்களுடைய

Read More
உள்நாடு

விமரிசையாக நடைபெற்ற நாட்டு நலனில் முஸ்லிம்களின் பங்களிப்புகள் நூல் வெளியீட்டு விழா

சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம். அபுல்கலாம் அவர்களின் நாட்டு நலனில் முஸ்லிம்களின் பங்களிப்புகள் ” எனும் நூல் வெளியீட்டு வைபவம் 31.08.2024 கொழும்பு 10ல் உள்ள வை.எம்.எம்.ஏ கூட்ட

Read More
உள்நாடு

அநுரவின் திசை காட்டியில் சென்று, நாட்டை படு பாதாளத்திற்குள் தள்ளிவிட வேண்டாம் – உருக்கமாகப் பேசுகிறார் இம்ரான் எம்.பி

“அநுர குமார திஸாநாயக்கவும் அவரது சகாக்களும் நாளை இஸ்ரேலுடன் தேனிலவு கொண்டாட மாட்டார்கள் என்பதில் என்ன உத்தரவாதம்?, எப்படி அவரை நம்புவது?” என, பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான்

Read More
உள்நாடு

அரச ஊழியர்களின் சம்பளம் ஜனவரி முதல் அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 10 அரச துறைகளைச் சார்ந்த ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என

Read More
உள்நாடு

கொரோனா நல்லடக்க தவறுக்காக முஸ்லிம்களிடத்தில் மன்னிப்பு கோரிய ஜனாதிபதி ரணில்..!

கொரோனா காலத்தில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்தவதில் ஏற்பட்ட பிரச்சினைக்காக முஸ்லிம் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனிநபர் விருப்பத்தின் அடிப்படையில்

Read More
உள்நாடு

தற்போது அரசாங்கத்துக்கும் மாற்று அரசியல் சக்திகளுக்கும் இந்த விவசாயிகள் சுமையாக இருந்தாலும் எமக்கு அவர்கள் மிகப்பெரிய வளமாகும். – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

கொரோனா அச்சுறுத்தல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், நாட்டின் வங்கரோத்து தன்மை, நானோ உர மோசடி என்பவற்றின் காரணமாக விவசாயிகள் முழுமையாக  பாதிக்கப்பட்டுள்ளார்கள். மோசடியான வர்த்தகர்களின் பொறிக்குள் சிக்கிக்

Read More