உள்நாடு

உள்நாடு

அனைத்து மக்களும் நாட்டுப் பற்று ஒன்று பட்டு வாழ்வதற்கான சூழல் உருவாகியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அஸ்லம் இந்நாட்டில் எல்லாயின மக்களும் ஒன்றுபட்டு வாழ்வதற்கான ஒரு சூழலும் மற்றும் நாட்டுப் பற்றுடன் வாழ்வதற்கான சிறந்த ஒரு சூழலும்; இன்று

Read More
உள்நாடு

அகில இலங்கை பாடசாலை 20 வயதிற்குட்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் வரலாற்றில் முதன்முறையாக கற்பிட்டி அல் அக்ஸா இரண்டாம் இடம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தட்ட போட்டியில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் 20 வயதிற்குட்பட்ட உதைபந்தாட்ட அணி பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக தேசிய மட்டத்தில்

Read More
உள்நாடு

புத்தளம் அசன் குத்தூஸ் மகா வித்தியாலய உதைபந்தாட்ட அணி வரலாற்று சாதனை.

புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் முஸ்லிம் மஹா வித்தியாலய 16 வயதுக்குட்பட்ட காற்பந்தாட்ட அணி அகில இலங்கை ரீதியான காற்பந்தாட்ட போட்டியில் செம்பியனாகி வரலாற்று சாதனை படைத்தது. அகில

Read More
உள்நாடு

வெள்ள நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் களுத்துறை மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குப் பணிகளை முதன்மைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். நிவாரணம் வழங்குவதற்காக

Read More
உள்நாடு

பாராளுமன்ற வேட்பாளர்களான தாஹிர், நியாஸ் ஒன்றிணைந்தே பயணிக்க வேண்டும்; மக்கள் கோரிக்கை

கற்பிட்டி பிரதேசம் பள்ளிவாசல்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான எஸ்

Read More
உள்நாடு

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு சிறைத்தண்டனை விதிப்பு

வெட் வரி ஏய்ப்பு தொடர்பில் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உட்பட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 06 மாத கால சிறைத்தண்டனை விதித்துள்ளது.

Read More
உள்நாடு

எல்பிடிய தேர்தல். இன்று தபால் வாக்களிப்பு.

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (14) இடம்பெற்றது. இன்று தபால் மூலம் வாக்களிக்க முடியாத வாக்காளர்களுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி அதற்கான

Read More
உள்நாடு

புலமைப் பரிசில் பரீட்சை மீண்டும் நடாத்தப்படாது.பரீட்சைகள் ஆணையாளர்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கசிய விடப்பட்டதாகக் கூறப்படும் மூன்று கேள்விகளுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் முழு

Read More
உள்நாடு

ஒலுவிலில் தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை வேட்பாளர்களுக்கு வரவேற்பு

2024- பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) கீழ் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வரவேற்பு நிகழ்வு வேட்புமனு தாக்கலின் பின்னர் 2024.10.11 ம் திகதி

Read More
உள்நாடு

சீரற்ற காலநிலை ஏற்படுத்திய சேதங்கள்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 12 மாவட்டங்களின் 69 பிரதேச செயலகங்களிலுள்ள 1,00,000துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 03 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

Read More