உள்நாடு

உள்நாடு

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்

Read More
உள்நாடு

அ.இ.ஜ. உலமா புத்தளம் கிளை ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்று முடிந்த இலவச மருத்துவ முகாம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையுடன் புத்தளம் நகர சபை மற்றும் புத்தளம் ஹோமியோபதி வைத்தியசாலை இணைந்து நடாத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம்

Read More
உள்நாடு

கண்டியில் வசமாக மாட்டிக்கொண்ட பிரியாணி

சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து, கம்பளை போத்தலப்பிட்டியில் அமைந்துள்ள ‘வைட் வின்ஸ்’ நிகழ்வு மண்டபத்தில், நேற்றிரவு நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது, தனது ஆதரவாளர்களுக்கு

Read More
உள்நாடு

தபால் மூல வாக்குச் சீட்டு விநியோகம் நிறைவடையும் தருவாயில்

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுக்களில் 95 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக, தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

இலங்கைத் தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு

இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக, இன்று (01) ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

Read More
உள்நாடு

சர்வதேச கணிதப் போட்டியில் தங்கம் வென்றார் உமர் வபா

லண்டன் சிதம்பரா கல்வி நிலையம் அகில இலங்கை ரீதியாக பாடசா லை மாணவர்களுக்கு மத்தியில் நடத்திய கணித அறிவுப் போட்டியி ல் மாவனல்லை கே / பள்ளிப்

Read More
உள்நாடு

சமுர்த்தி உத்தியோகத்தர்களின் தேசிய மாநாட்டில் அநுர குமார பங்கேற்பு

இன்று (01) பிற்பகல் கொழும்பு The Taprobane இல் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் சமுர்த்தி கூட்டமைவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமுர்த்தி உத்தியோகத்தர்களின் தேசிய மாநாட்டில் தேசிய

Read More
உள்நாடு

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை

மாதாந்த விலை சூத்திரத்தின்படி செப்டம்பர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எதுவித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

ஆசியாவின் மிகப்பெரிய இயற்கைத் துறைமுகமான திருமலை துறைமுகத்தை வளப்படுத்துவோம்; திருகோணமலையில் ரணில் தெரிவிப்பு

ஆசியாவின் மிகப்பெரிய துறைமுகமான திருகோணமலை துறைமுகத்தை வெற்றிடமாக வைத்திருந்த தேசிய தவறை சரிசெய்து, இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் துரிதமாக அபிவிருத்தி செய்து தேசிய பொருளாதாரத்துடன் இணைக்கப்படும் என

Read More
உள்நாடு

இனவாதம் இல்லாத சுபிட்சமான வாழ்க்கையை உருவாக்கும் பொறுப்பை நாம் ஏற்போம்; நாச்சியாதீவு கூட்டத்தில் சஜித் பிரேமதாச

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் எரிப்பதா நல்லடக்கம் செய்வதா என்கின்ற பிரச்சினை எழுந்த போது மக்களுடைய வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய மத கலாச்சார, மக்களுடைய

Read More