உள்நாடு

உள்நாடு

பொலிஸாரின் பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்

அம்பாறை மாவட்டத்தின் அண்மைக்காலமாக பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் நிந்தவூர், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை, காரைதீவு, சாய்ந்தமருது,

Read More
உள்நாடு

மாலை வேளைகளில் மழை பெய்யலாம்

இன்று (31) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாதகமான நிலைமை உருவாகி வருவதாக வளிமண்டலவியல்

Read More
உள்நாடு

“வக்கிரபுத்தியுள்ளோரை அரசியலிலிருந்து ஓரங்கட்ட வன்னி மக்கள் தயாராகிவிட்டனர்; மஸ்தானின் செயற்பாடுகள் கீழ்த்தரமானவை”- மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் தெரிவிப்பு!

அரசியலில் நிலைப்பதற்காக மக்களுக்கு வரும் அபிவிருத்திகளைக் கூட தடைசெய்யும் வக்கிர மனநிலையில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் செயற்பட்டதை மறக்க முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

Read More
உள்நாடு

அமெரிக்கத் தூதரகமும் சேவ் த சில்ட்ரன் அமைப்பும் பாடசாலை போசாக்கு நிகழ்ச்சித் திட்டத்தினை நகர்ப்புற கொழும்பு பாடசாலைகளுக்கு விஸ்தரிக்கின்றன..!

அமெரிக்க விவசாயத் திணைக்களத்தினால் (USDA) நிதியளிக்கப்படும் McGovern-Dole சர்வதேச சிறார்களின் போசாக்கு மற்றும் கல்விக்கான உணவு எனும் நிகழ்ச்சித்திட்டமானது இம்மாதம் கொழும்புப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளையும் உள்ளடக்கும் விதத்தில்

Read More
உள்நாடு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்தி..!

“ஐக்கியப்படும் அரசியல் சித்தாந்தமே நாட்டிலுள்ள அதர்மங்களை அழிக்கும்!” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! தீபாவளி தினத்தில் தீய எண்ணங்கள் விலகி, நாட்டுக்கு சபீட்சம் கிடைக்கட்டும் என அகில இலங்கை மக்கள்

Read More
உள்நாடு

பாணந்துறையில் புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் இணைப்பு காரியாலயம் திறந்து வைப்பு..!

பாராளுமன்ற தேர்தலில்  புதிய ஜனநாயக முன்னணி கட்சியில் சிலின்டர் சின்னத்தில் களமிறங்கியுள்ள முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் செனல் வெல்கமவின் தேர்தல் இணைப்பு பணிமனை பாணந்துறை

Read More
உள்நாடு

தேர்தல் மேடையில் பெரும் வீராப்பு பேசினாலும் இன்று ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்தின் முன் மண்டியிடுகிறார்..! -ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச

தற்போது எமது நாடு மிகவும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்கி வருகின்றது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கினார். வரிச்சுமை

Read More
உள்நாடு

உக்குவளையில் க.பொ.த. மாணவ மாணவியர்களுக்கு சித்திரக் கண்காட்சி..!

உக்குவளை மாருகொன வாசிப்போர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் க.பொ.த.மாணவ மாணவியர்களுக்கு சித்திரக் கண்காட்சியொன்றை நடாத்தவுள்ளது A6 அளவிலான தாளில் தாம் விரும்பும் சித்திரமொன்றை அழகாக  வரைந்து தமது பெயர்

Read More
உள்நாடு

உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது..!

இந்த வருடம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதன்படி, நவம்பர் 25 முதல் டிசம்பர் 20

Read More
உள்நாடு

புகையிரத நிலைய அதிபர்களின் பணி நிறுத்தம் கைவிடப்பட்டது..!

நாடளாவிய ரீதியாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று (30) நள்ளிரவுடன் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களின் போக்குவரத்த நடவடிக்கைகளை

Read More