உள்நாடு

உள்நாடு

எரிபொருள், மின் கட்டணங்களை குறைப்போம்; ஜனாதிபதி அநுர குமார தெரிவிப்பு

மின் கட்டணத்தையும், எரிபொருள் விலையையும் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.அதற்காக சிறிது கால அவகாசம் தேவை என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தம்புள்ளையில் நடைபெற்ற தேர்தல்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று (10) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, ஊவா மற்றும் தென்

Read More
உள்நாடு

மல்வானை அல் முபாரக்கில் நாளை மூன்று மாடிக் கட்டிடம் திறப்பு

மல்வானை அல் முபாரக் தேசிய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடம் நாளைக் காலை 9.30 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது. பிரபல சமூக சேவையாளரும்

Read More
உள்நாடு

கலாநிதி சிராஸ் மீராசாஹிபை ஆதரித்து ஒலுவில் மண்ணில் மாபெரும் பெண்கள் எழுச்சி மாநாடு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மரச்சின்னத்தில் 03ஆம் இலக்கத்தில் போட்டியிடும் திகாமடுல்ல மாவட்டத்தில் கல்முனைப் தொகுதியின் வெற்றி வேட்பாளர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபை ஆதரித்து ஒலுவில் மண்ணில்

Read More
உள்நாடு

தேர்தல் கடமைகளில் 90.000 பொலிசார்.

2024 பொதுத் தேர்தல் கடமைகளுக்காக கிட்டத்தட்ட 90,000 பொலிஸார்  ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.  அவர்களில் 3,200 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அடங்குவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி

Read More
உள்நாடு

கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலக ஆலோசகருக்கு இடையிலான கலந்துரையாடல்.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் (UNRCO) சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான ஆலோசகர் திரு. பெட்றிக் மெக்கார்த்தி

Read More
உள்நாடு

பொல்கொல்ல மகாவலி அணைக்கட்டின் 8 வான் கதவுகள் திறப்பு. மக்கள் அவதானம்.

கண்டி சுற்று வட்டாரப்பகுதிகளில் பெய்து வரும் அடை மழை காரணமாக வெள்ளநிலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொல்கொல்ல மகாவலி அணையின் 8 வான் கதவுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

களுத்துறை மாவட்ட சிறுபான்மையினர் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் இப்திகார் ஜெமீல் வேண்டுகோள். எதிர்காலத்துக்கான தலைவிதியை நிர்ணயிக்கும் முக்கியமான திருப்புமுனை என்பதால் களுத்துறை மாவட்ட சிறுபான்மை சமூகம் தூர நோக்கோடு சிந்தித்து

Read More
உள்நாடு

பொல்கொல்ல மகாவலி அணைக்கட்டின் 8 வான் கதவுகள் திறப்பு. மக்கள் அவதானம்

கண்டி சுற்று வட்டாரப்பகுதிகளில் பெய்து வரும் அடை மழை காரணமாக வெள்ளநிலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொல்கொல்ல மகாவலி அணையின் 8 வான் கதவுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

தேர்தல் கடமைகளில் 90000 பொலிஸார்

2024 பொதுத் தேர்தல் கடமைகளுக்காக கிட்டத்தட்ட 90,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். அவர்களில் 3,200 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அடங்குவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி

Read More