தேசிய மக்கள் சக்தி அரசின் கொழும்பு மாவட்டத்தின் முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் தலைமையில் கொழும்பு மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் குழுவின் தலைவர் லக்ஷ்மன் நிபுனாரச்சி எம்.பி,தலைமையில் இடம்பெற்றது..!
கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முதலாவது கூட்டம் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுனாரச்சி தலைமையில் பிரதமர் ஹரினி அமரசூரிய
Read More