உள்நாடு

உள்நாடு

இனவாத அரசியலுக்கு மீண்டும் எமது நாட்டில் இடமில்லை; அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு

பத்தாவது பாராளுமன்றின் முதலாவது அமர்வில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது உரையாற்றுகிறார். தம்மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள

Read More
உள்நாடு

பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி சோபியா மனால் சதுரங்க போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு

கற்பிட்டி பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 06 ல் கல்வி பயிலும் முஹம்மது நதீம் சோபியா மனால் தேசிய சதுரங்க சம்மேளனத்தினால் நாத்தாண்டிய பாடசாலையில் இடம்பெற்றது

Read More
உள்நாடு

சி.ஐ. டி இல் முன்னிலையானார் பிரசன்ன ரணதுங்க

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால்

Read More
உள்நாடு

பாராளுமன்றத்தில் இன்று வழங்கப்பட்ட பொறுப்புகள்

10ஆவது பாராளுமன்றத்தின் பின்வரும் பொறுப்புக்கள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது. சபாநாயகர் அசோக்க ரன்வல பிரதி சபாநாயகர் முஹம்மத் ரிஸ்வி சாலி பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் ஹேமாலி

Read More
உள்நாடு

புதிய சபாநாயகராக அசோக்க ரன்வல தெரிவு

புதிய பாராளுமன்ற கூட்டத்தொடரின் சபாநாயகராக திய பாராளுமன்ற கூட்டத்தொடரின் சபாநாயகராக அசோக்க ரன்வல தெரிவு செய்யப்பட்டுளளார். பிரதமர் ஹரிணி இந்த பெயரை முன்மொழிய அமைச்சர் விஜித ஹேரத்

Read More
உள்நாடு

இடியுடன் மழை பெய்யலாம்

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான

Read More
உள்நாடு

பத்தாவது பாராளுமன்றத்தின் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது நாள் அமர்வு 2024 நவம்பர் 21ஆம் திகதி மு.ப 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. முதலாவது அமர்வுநாளில் சபாமண்டபத்தில் இடம்பெறும் செயற்பாடுகளில் பாராளுமன்ற செயலாளர்

Read More
உள்நாடு

கோறளைப்பற்று மத்தியில் காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் தியாவட்டவான் கிராம உத்தியோகத்தர் பிரிவில் காணியற்றோர்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (20) பிரதேச செயலக மாநாட்டு

Read More
உள்நாடு

உயர்தர பரீட்சை திட்டமிட்டபடி 25 ல் ஆரம்பமாகும்

கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வியமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்தப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு பல்வேறு

Read More