உள்நாடு

உள்நாடு

புத்தளத்தில் நடாத்தப்பட்ட இரத்ததான நிகழ்வு

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளை, புத்தளம் பெரிய பள்ளி,புத்தளம் வியாபார சங்கம், நஹ்தா அமைப்பு, புத்தளம் நகர சபை, புத்தளம் தள வைத்திய

Read More
உள்நாடு

திருகோணமலையில் இடம்பெற்ற Sri Lanka Pen Club இன் 4ஆவது தேசிய மாநாடு

ஆற்றலுள்ள பெண்கள் அமைப்பு நடாத்தும் முஸ்லிம் பெண்கள் ஆளுமைகளின் நான்காவது தேசிய மாநாடானது, “குடும்ப கட்டமைப்பை பேணுபவளே ஆற்றலுள்ள ஆளுமைப் பெண்” என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் திருகோணமலை

Read More
உள்நாடு

காலியில் இடம்பெற்ற பெருந்தோட்டத் துறை மக்கள் குரல் அமைப்பின் பொதுச் சபை கூட்டம்

பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் (VOPP) மாத்தறை, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கான பிரதிநிதிகளின் பொதுச்சபை குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (05) காலியில் பெருந்தோட்டத் துறை மக்கள்

Read More
உள்நாடு

தூய்மையான இலங்கை வேலைத் திட்டத்தின் அனுராதபுர அலுவலகம் திறப்பு

தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்துடன்  இணைந்து அனுராதபுரம் மாவட்ட அலுவலகம் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் கடந்த (04) திறந்து வைக்கப்பட்டது. இங்கு கருத்து தெரிவித்த

Read More
உள்நாடு

வாழ்நாள் சாதனையாளர் விருது பெறவுள்ள மூத்த ஊடகவியலாளர் என்.எம்.அமீன்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான என்.எம். அமீன் உள்ளிட்ட ஐந்து பேர், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர். இலங்கை பத்திரிகை ஸ்தாபனம்

Read More
உள்நாடு

சில இடங்களில் மழை பெய்யலாம்

கிழக்கு மாகாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களில் சிறிதளவான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணம் மற்றும் காலி, மாத்தறை, கண்டி

Read More
உள்நாடு

“ஷாமிலாவின் இதயராகம்” புகழ் பேராதனை ஏ. ஜுனைதீன் காலமானார்

பிரபல திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் “ஷாமிலாவின் இதயராகம்” புகழ் பேராதனை ஏ. ஜுனைதீன் காலமானார். அன்னாரது ஜனாஸா, “இல. 326, Perakumba Mawatha, Rosila Garden, Akbar

Read More
உள்நாடு

ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம்,மறு பரிசீலியுங்கள்; முஜிபுர் ரஹ்மான் அரசிடம் வேண்டுகோள்

முல்லைத்தீவு கடற்பகுதியில் கடந்த டிசம்பர் 19ஆம் திகதி மீட்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உட்பட 103 ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (05) மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய

Read More
உள்நாடு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு.

கடந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 50 குடும்பங்களுக்கு நளிர் பௌன்டேசன் அமைப்பின் வேண்டுகோளிற்கிணங்க அமேரிக்கா சக்காத் பௌன்டேசன் அமைப்பினால் உலருணவு பொதிகள் இன்று (04)வழங்கி வைக்கப்பட்டது. நளீர்

Read More