உள்நாடு

உள்நாடு

மக்களின் குறைகளை தீர்க்கும் “ஆளுநருக்கு சொல்லுங்கள்” புதிய நடைமுறை மேல் மாகாணத்தில் இன்று ஆரம்பம்

மேல் மாகாண சபை மற்றும் அதன் கீழ் இயங்கும் அரச நிறுவனங்களின் சேவை தொடர்பில் பொது மக்கள் தங்களது முறைப்பாடுகளை தெரிவிக்க “ஆளுநருக்கு சொல்லுங்கள்” என்ற புதிய

Read More
உள்நாடு

உயர்தரப் பரீட்சைக்குப் பின்னரே உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டால்,

Read More
உள்நாடு

புதிய பிரதம நீதியரசராக நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

புதிய பிரதம நீதியரசராக, உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ இன்று காலை (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

Read More
உள்நாடு

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் இன்று

மாதாந்த எரிவாயு விலை திருத்தம் இன்று (02) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் நவம்பர் மாதம் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்படவில்லை, கடைசியாக அக்டோபர்

Read More
உள்நாடு

மாவடிப்பள்ளி அனர்த்தம் இடம்பெற்ற இடம் தொடர்பில் ஆராய்வு; உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்னம்

மாவடிப்பள்ளி அனர்த்தம் இடம்பெற்ற பகுதிக்கு விஜயம் செய்து விபத்து குறித்த விசாரணைகளை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்

Read More
உள்நாடு

வாழைச்சேனை கடதாசி ஆலையின் புதிய தவிசாளராக பொறியிலாளர் உப்பாலி ரத்ணாயக்க நியமனம்

தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கத்தின் கீழ் தேசத்திலிருக்கும் சகல தொழிற்சாலைகளையும் இலாபத்துடன் இயங்க வைக்கும் செயற்றிட்டத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தின் பெரும் சொத்தாகக் கருதப்படும் தேசிய

Read More
உள்நாடு

பயணிகள் அமர முடியாத இருக்கைகள் பயணிகள் விசனம்

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு செல்லும் புகையிரதத்தில் ஆசனங்கள் அழுக்கடைந்தும் பறவைகளின் எச்சங்களால் அசுத்தப்படுத்தப்பட்டும் காணப்படுவதனால் பயணிகள் அசெளகரியங்களை எதிர்கொள்வதாக விசனம் தெரிவிக்கின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு

Read More
உள்நாடு

மொழி உரிமைகள் தொடர்பான அரசியலமைப்பு விதிகள் பற்றி புத்தளத்தில் இடம்பெற்ற செயலமர்வு

இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் மொழி உரிமைகள் தொடர்பான அரசியலமைப்பு விதிகள் ” என்னும் தொனிப் பொருளிலான செயலமர்வு ஒன்று புத்தளம் மண்டபத்தில் இடம் பெற்று

Read More
உள்நாடு

பாராளுமன்றத்தில் இருபது பாராளுமன்ற உத்தியோகத்தர் பதவிகளுக்கு பட்டதாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்

பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உத்தியோகத்தர் பதவிகளுக்கு பட்டதாரிகள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.இந்த பதவிகள் ஆட்சேர்ப்பு தொடர்பான திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்ங்கள் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் கோரப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு

Read More
உள்நாடு

கற்பிட்டி பிரதேச வெள்ள அனர்த்த பகுதிகளுக்கு அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கள விஜயம்

கற்பிட்டி பிரதேசத்தில் மழை வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கபட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களை நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன

Read More