டொனால்ட் லூ சஜித்துடன் சந்திப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட்
Read Moreஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட்
Read Moreபதவிய போகாவெவ பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி சூட்டிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிசார் தெரிவிப்பதுடன்.இறந்து போன பெண் அவரது
Read Moreமின் கட்டண திருத்தம் தொடர்பிலான யோசனையைஇலங்கை மின்சார சபை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. இதன்படி இப்போதைய மின்கட்டண திட்டமே அடுத்த வருட முதல் 6 மாத
Read Moreநேற்று பிணையில் விடுவிக்கய்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மது போதையில் வாகனம் செலுத்தியதன் காரணமாக கொள்ளுப்பிட்டி பொலிசாரால் இவர்
Read More2025 வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம் 2025 வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு
Read Moreவலம்புரி கவிதா வட்டத்தின் 106 ஆவது கவியரங்கம் இம்மாதம் 14 ஆம் திகதி (14/12/2024) சனிக்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெறும்.
Read Moreபாலின அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான (GBV) பதினாறு நாள் உலகலாவிய முன்னெடுப்புக்கு ஒத்துழைப்பை நல்கும் வகையில், இலங்கை பாராளுமன்றத்தின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட
Read Moreமட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக் கிழமை (01) ஏறாவூர் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் செயலாளர் ஊடகவியலாளர்
Read Moreகற்பிட்டி தில்லையூர் அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிறுவர் விளையாட்டு முற்றம் கால்கோள் விழா வியாழக்கிழமை (05) பாடசாலையின் அதிபர் எஸ்.எம் அருஸ் தலைமையில் இடம்பெற்றது.
Read Moreபேருவளை பிராந்திய எழுத்தாளர் ஒன்றியத்தின் ஆலோசகரும் அரும்பு அறிவியல் சஞ்சிகையின்ஆசிரியரும் பன்னூலாசிரியருமான ஹாபிஸ் இஸ்ஸதீனுக்கு 2023 ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பு நாணவித இலக்கியத்திற்கான அரசு விருது
Read More