உள்நாடு

உள்நாடு

அரிசிக்கான உச்ச விலை நிர்ணயம்; வெளியானது அதி விஷேட வர்த்தமானி

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசிக்கான விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அரிசிக்கான அதிக பட்ச விலை குறித்த அதி விஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பச்சரிசி ஒரு கிலோ

Read More
உள்நாடு

வானிலை முன்னறிவிப்பு

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுவதுடன் மேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்து டிசம்பர் 11ஆம் திகதியளவில் இலங்கை –

Read More
உள்நாடு

அனுராதபுரத்தில் வாக்களித்த மக்களுக்கு ரிஷாட் நன்றி தெரிவிப்பு

கடந்த பாராளுமன்றத் தேர்தலில், அனுராதபுரம் மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ஏ.ஆர்.எம்.தாரிக் ஹாஜியாருக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, சனிக்கிழமை (07)

Read More
உள்நாடு

பாணந்துறை பிரதேச செயலகப்பிரிவின் அபிவிருத்திக்குழுத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி நியமனம்

பாணந்துறை பிரதேச செயலகப் பிரிவின் அபிவிருத்திக் குழுத் தலைவராக பாணந்துறை தொகுதியை பிரதிநிதித்துவப் படுத்தும் களுத்துறை மாவட்ட ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி நியமனம்

Read More
உள்நாடு

அமைச்சர் பிமல் ரத்நாயக மற்றும் எம்.எஸ். நழீம் எம்.பி சந்திப்பு

துறைமுகங்கள், விமான போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் நழீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

Read More
உள்நாடு

மாவடிப்பள்ளியில் உயிர் நீத்தோருக்காக இன்று இடம்பெற்ற சர்வ மத நிகழ்வு

கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்தத்தினால் உயிர் நீத்த உறவுகளுக்கான ஆத்மா சாந்தி வேண்டி சர்வமத பிரார்த்தனை நிகழ்வு இன்று அதன் தலைவர் சிவஸ்ரீ க.வி.பிரமீன்

Read More
உள்நாடு

தேசிய சாரணர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட ஊடகவியலாளர் றிபாஸ்

நீண்ட காலம் சாரணியத்தில் சேவையாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளரும், உதவி மாவட்ட சாரண ஆணையாளருமான எம்.எப்.றிபாஸ் தேசிய சாரணர் விருது வழங்கி கொளவிக்கப்பட்டார். இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில்

Read More
உள்நாடு

கடற்றொழில் அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி எம்.ஏ.எல்.எஸ். மந்திரிநாயக்க நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி எம்.ஏ.எல்.எஸ்.மந்திரிநாயக்க நியமிக்கப் பட்டுள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதத்தை இன்று

Read More
உள்நாடு

அடுத்து வரும் நாட்களில் அரிசி ஆலைகளில் சோதனைகள்

பொலன்னறுவை மற்றும் அம்பாந்தோட்டையிலுள்ள அரிசி ஆலைகளில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரிசி ஆலைகளிலிருந்து நாளாந்தம் விநியோகிக்கப்படும் அரிசி தொகை தொடர்பில் அறிக்கையை பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட

Read More
உள்நாடு

எம்.பி இன் கார் மோதி பெண் பலி

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப்வண்டி, வென்னப்புவ பகுதியில் பாதசாரி ஒருவரை மோதியதில் பெண் பாதசாரி உயிரிழந்ததாக வென்னப்புவ

Read More