உள்நாடு

உள்நாடு

ஓட்டமாவடி பல நோக்கு கூட்டுறவு சங்க புதிய காரியாலய திறப்பு விழா

ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய காரியாலய திறப்பு நிகழ்வும் சங்கத்தின் பாலர் பாடசாலையின் 41வது மாணவர் வெளியேற்று வைபவமும் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. ஓட்டமாவடி பலநோக்கு

Read More
உள்நாடு

பாலாவி நாகவில்லு எருக்கலம்பிட்டியில் இடம்பெற்றது இலவச மருத்துவ முகாம்

பாலாவி நாகவில்லு எருக்கலம்பிட்டி ஜம்மிய்யதுல் உலமா கிளை மற்றும் எருக்கலம்பிட்டி பிரைம் அபிவிருத்தி நிறுவனம் ஆகியவற்றின் வேண்டுகோளுக்கிணங்க அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா புத்தளம் கிளையின் பூரண

Read More
உள்நாடு

அனுராதபுர ஆஸ்பத்திரியில் க்ளீன் சிறீலங்கா

க்ளீன் சீ லங்கா திட்டத்தின் கீழ் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில் (18) சுத்தம் செய்யும்பணி மேற்கோள்கள்ளப்பட்ட போது. (படங்கள்:-

Read More
உள்நாடு

நேருக்கு நேர் மோதிய பஸ்கள்.40 பேர் காயம்

கந்தர – தலல்ல பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. குறித்த விபத்தில் 40 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 6

Read More
உள்நாடு

அமெரிக்கா, ஜப்பான் செல்லும் ஜனாதிபதி அனுர

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அடுத்த வெளிநாட்டு பயணமாக அமெரிக்கா செல்லவுள்ளதாக அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகளுடன் பரஸ்பர உறவுகள், பொருளாதார நலன்களைக் கருத்திற்

Read More
உள்நாடு

10 மாத குழந்தையை கொலை செய்த தாய்

ஹபரணை பொலிஸ் பகுதிக்குட்பட்ட பலுகஸ்வெவ யில் 10 மாத குழந்தையை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் தாய் ஒருவர் (17) கைது செய்யப்பட்டுள்ளார். புலனகம  பலுகஸ்வெவ பகுதியில்

Read More
உள்நாடு

மழையுடனான வானிலை தொடரும்

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போதுள்ள மழையுடனான வானிலை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா,

Read More
உள்நாடு

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீ

காலி-மாபலகம வீதியில் உள்ள தனிபொல்கஹா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீதி முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதாகவும், தீயை

Read More
உள்நாடு

சீரற்ற காலநிலை காரணமாக மறு அறிவித்தல் வரை வில்பத்து தேசிய பூங்காவிற்கு செல்லத் தடை

அண்மையில் பெய்த கனமழையால் கலா ஓயா நிரம்பி வழிந்ததால், வில்பத்து தேசிய பூங்காவின் எளுவன்குளம் நுழைவு வாயில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மறு அறிவிப்பு

Read More
உள்நாடு

கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ ஏற்பாட்டில் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.

கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ கிளையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கிலில் நடைபெற்றது. கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ கிளையின் தலைவர்

Read More