உள்நாடு

உள்நாடு

மனித உரிமைகள் லங்கா அமைப்பின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக எம்.என்.எம்.ரோஸன் (WI.JP) நியமனம்

தெமட்டகொடையை வசிப்பிடமாகவும், அறக்கியாளை கிராமத்தை பிறப்பிடமாகவும் கொண்ட மொஹமட் நஸார் மொஹமட் ரோஸன் (Whole island JP) மனித உரிமைகள் லங்கா அமைப்பின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக

Read More
உள்நாடு

இன்று பாலர் பாடசாலையில் நடை பெற்ற பிரியா விடை நிகழ்வு

வாழ்த்துச் செய்தி அல்லாஹ்வின் உதவியால் இரண்டு வருடங்கள் கொல்லந்தளுவை அல் இக்ரா பாலர் பாடசாலையில் கல்வி கற்ற 8 மாணவிகள் இன்று பிரியாவிடை பெற்று வெளியேறிச் செல்கிறார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

Read More
உள்நாடு

வாழைச்சேனை ஆயிஷா வித்தியாலயத்திற்கு ஹிஸ்புல்லாஹ் எம்.பி. விஜயம்

வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விஜயம் ஒன்றியினை வியாழக்கிழமை (12) மேற்கொண்டிருந்தார். பாடசாலைக்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்விடம்

Read More
உள்நாடு

கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முதலாவது கூட்டம் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் தலைமையில்

கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முதலாவது கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பிரதி தொழிலமைச்சர் மஹிந்த ஜயசிங்க மற்றும்  இணை தலைவர் மேல் மாகாண ஆளுநர்

Read More
உள்நாடு

கூட்டுறவு இயக்கத்தின் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்த வேண்டும்.வட மத்திய ஆளுனர்.

நாட்டின் பொருளாதாரத்தை சூரையாடும் உயர்மட்ட வர்த்தகர்களிடம் இருந்து நாட்டை  விடுவித்து கூட்டுறவு இயக்கத்தின் ஊடாக பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை வலுவூட்டி கூட்டுறவு நிறுவனத்தையும் பலப்படுத்தும் காலம்

Read More
உள்நாடு

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு உதவத் தயாராக உள்ளோம்.ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஐக்கிய அரபு குடியரசு தூதுவர் தெரிவிப்பு

அபிவிருத்தி அடைந்த இலங்கையை கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய அரபு அமீரகம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்குள் மேற்கொள்ளப்படும் முதலீடுகளை அதிகரிப்பதுடன், டிஜிட்டல்

Read More
உள்நாடு

புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் (முன்னைய அரசாங்கத்தின்) பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, புத்தளம் – 05ஆம் வட்டார அமைப்பாளர் எம்.எம்.எம்.முர்ஷித்தின் வேண்டுகோளின்

Read More
உள்நாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொத்துவில் பகுதிக்கு முஸ்லிம் தரும நம்பிக்கை நிதியிலிருந்து (MCF) ரூபா பத்து இலட்சம் நிதி ஒதுக்கீடு

இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை வக்பு சபையினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொத்துவில் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக ஒரு மில்லியன் ரூபாவை

Read More
உள்நாடு

கடல்சார் கண்காணிப்புக்கு அவுஸ்திரேலிய விமானம் அன்பளிப்பு

அவுஸ்திரேலிய விமானப்படைக்கு சொந்தமான பீச் கிராப்ட் கிங் எயார் 350 விமானத்தினை இலங்கை விமானப்படைக்கு அவுஸ்திரேலியா அரசு அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு 12.12.2024 இரத்மலானை விமான நிலையத்தில்

Read More
உள்நாடு

துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட விகாராதிபதியால் குழுக்களாக பிரிந்து மோதிக் கொண்ட கிராம மக்கள்.கட்டுப்படுத்திய கலகத் தடுப்பு பொலிசார்.

எப்பாவல கட்டியாவ யாய 09 பகுதியில் அமைந்துள்ள விகாராதிபதி துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கூறி விகாரையில் இருந்து அண்மையில் வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் மீண்டும் இன்று (12) விகாரைக்கு

Read More