உள்நாடு

உள்நாடு

தேசிய பாடசாலை அதிபர் வெற்றிடம்.31 வரை விண்ணப்பிக்கலாம்.

தேசிய பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 1 அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பான விசேட அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

Read More
உள்நாடு

மாகாணங்கள் தோறும் குற்றப் புலனாய்வுப் பிரிவு

மாகாணங்களில் குற்றங்களைக் குறைக்க மாகாண அளவில் ஒரு புதிய சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒன்று என்ற வகையில் ஒன்பது பொலிஸ்

Read More
உள்நாடு

வட மத்திய ஆஸ்பத்திரிகளில் தாதியர்களுக்கு பற்றாக்குறை.

வடமத்திய மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 150 கும் மேற்பட்ட தாதியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் சுமார் 07 தசாப்தங்களாக  இந்நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் நோயாளிகளுக்கு வைத்தியசாலைகளில்

Read More
உள்நாடு

இலக்கிய, ஊடக ஆளுமைகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு.

தினகரன், தினமின, டெய்லி நியுஸ், மற்றும் காவேரிக் கலா மன்றம் என்பன இணைந்து நடாத்திய இலக்கிய ஊடக ஆளுமைகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (21)

Read More
உள்நாடு

இன்றைய வானிலை.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன்

Read More
உள்நாடு

மேல் மாகாண பாடசாலை ஆசிரியர்களுக்கு தனியார் வகுப்புகளை நடாத்த கட்டுப்பாடு.

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கு தனியார் வகுப்புகளை நடத்துவதை கட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த சுற்றறிக்கையின் பிரகாரம், மேல்மாகாணத்தில் உள்ள

Read More
உள்நாடு

சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துவதாக கூறிக் கொண்டு அரசியல்வாதிகளுக்கு மதுபான உரிமப் பத்திரங்களை வழங்கிய காலமொன்று இருந்தது. இந்த கலாச்சாரம் நிறுத்தப்பட வேண்டும்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நமது நாட்டின் சமூக ஒழுங்கு குறித்து உண்மையான யதார்த்தமான புரிதலை நாம் கொண்டிருக்க வேண்டும். இதை விடுத்து வெறுமனே பேசக் கூடாது.

Read More
உள்நாடு

ஹட்டன் பஸ் விபத்தில் மூவர் பலி.மூவர் கவலைக்கிடம்.

ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் 5 வயது மதிக்கதக்க சிறுவன் ஒருவனும், வயோதிபர்கள் இருவரும் (ஆண்

Read More
உள்நாடு

கராகொடை அல் ஹிக்மாவில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்டை, பகல கராகொடையில் அமையப்பெற்றிருக்கும் அல் ஹிக்மா குர்ஆன் மத்ரஸாவின் வருடாந்த பரிசளிப்பு விழா மற்றும் மத்ரஸாக் கல்வியைப் பூர்த்தி செய்து வெளியேறிச்செல்லும் மாணவர்களுக்கான

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More