உள்நாடு

உள்நாடு

பாதாள உலகத்தையும் போதைப்பொருள் கடத்தலையும் எதிர்த்துப் போராடுவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்; அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

மீண்டும் தலைதூக்கும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (24) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்

Read More
உள்நாடு

தனியார் வைத்தியசாலை கட்டண முறை குறித்து கலந்துரையாடல்

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய நிலையங்களில் கட்டண அறவிடுவது தொடர்பான வரையறைகளை விதிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கபட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை

Read More
உள்நாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை அனுமதி

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட நெல், சோளம், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சோயாபீன் மற்றும் மிளகாய் விவசாயிகளுக்கு நஷ்டஈடாக ஹெக்டேயருக்கு ரூ. 100,000 இழப்பீடு வழங்க

Read More
உள்நாடு

மியன்மார் நாட்டு அகதிகள் கேப்பாப்பிலவு விமானப் படைத் தள முகாமில் தடுத்து வைப்பு

கடந்த வாரம் முல்லைத்தீவு மீனவர்களினால் கடலில் மீட்கப்பட்ட மியன்மார் நாட்டு அகதிகள் 103 பேர் முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு விமானப் படைத் தள முகாமில் தடுத்து வைக்கப்படுவதற்காக

Read More
உள்நாடு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

நத்தார் மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று (24) மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது. புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தில்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

நாட்டின் ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய

Read More
உள்நாடு

154 பட்டதாரி ஆசிரியர்களுக்கு சப்ரகமுவவில் நியமனம்

சப்ரகமுவ மாகாணத்தில் புதிதாக 154 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றையதினம்(23) சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா

Read More
உள்நாடு

நூற்றாண்டு காணும் களு/ அல் – பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் கல்லூரி

இலங்கை முதல் முஸ்லிம் பெண்கள் பாடசாலை பேருவளை மருதானை அல்-பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் கல்லூரி நூற்றாண்டு விழா காண்கிறது. 1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையின்

Read More
உள்நாடு

இந்த ஆண்டில் 50 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

இவ்வருடம் இதுவரையிலான காலப்பகுதியில் சுமார் 50 காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகவும். அந்த சந்தர்ப்பங்களில் அனுமதியின்றி இலங்கை மின்சார சபையின் மின்சார விநியோகம் பெறப்பட்டுள்ளதாகவும் சபை

Read More
உள்நாடு

டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டம் மிக விரைவில்; அமைச்சர் விஜித ஹேரத்

இலங்கையுடன் இணைந்து மக்களுக்கு அரசு சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் இந்தியா ஈடுபடவுள்ளது. இதன் ஒரு கட்டமாகத் டிஜிட்டல் அடையாள திட்டத்தை செயற்படுத்தவுள்ளது. அடுத்த மாதம், இதற்கான

Read More