உள்நாடு

உள்நாடு

சுனாமி அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 20 வருடங்கள்

35,000க்கும் அதிகமான உயிர்களை பலிகொண்ட சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் (26) 20 வருடங்கள் நிறைவடைகிறது. இதற்கமைய நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களினால் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும்

Read More
உள்நாடு

கற்பிட்டி ஜென்னத்துல் அஸாபீர் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் வருடாந்த கலை திறமைகள் வெளிப்பாட்டு நிகழ்வு

கற்பிட்டி ஜென்னத்துல் அஸாபீர் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் வருடாந்த கலை திறமைகள் வெளிப்பாட்டு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (22) பாடசாலையின் அதிபர் ஜே. நிஸ்மத்துல் பாஹீமா தலைமையில் கற்பிட்டி

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

நா‌ட்டி‌ன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவக்கூடும்

Read More
உள்நாடு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு அதிகரிப்பு; வெளியானது வர்த்தமானி

திருத்தம் செய்யப்பட்ட அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. வறியவர்கள் மற்றும் மிகவும் வறியவர்கள் சமூகப் பிரிவினருக்கு தற்போது வழங்கப்படுகின்ற மாதாந்த நலன்புரிக்

Read More
உள்நாடு

திருமலை உப ஒலிபரப்பு நிலையம் குறித்து மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் இம்ரான் எம்.பீ. பிரேரணை

திருகோணமலையில் பயன்படுத்தப்படாமல் உள்ள உப ஒலிபரப்பு நிலையம் தொடர்பாக நேற்று (24)நடைபெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் பிரேரணை ஒன்றை முன்வைத்தார்இதன்போது கருத்து

Read More
உள்நாடு

மூதூர் பிரதேச செயலகத்தினால் வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு

நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீலமைப்பு அமைப்பின் தேசிய ஒருமைப்பாட்டு பிரிவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மூதூர் பிரதேச செயலகத்தினால் பொருளாதாரத்தில் நலிவுற்று பின்தங்கிய குடும்பங்களுக்கா

Read More
உள்நாடு

அல்-குறைஷ் முன்பள்ளி பாலர் பாடசாலையின் மாணவர் வெளியேற்று நிகழ்வு

பிறைந்துரைச்சேனை அல்-குறைஷ் முன்பள்ளி பாலர் பாடசாலையின் 24வது மாணவர் வெளியேற்று நிகழ்வு அஸ்ஹர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (24) நடை பெற்றது. இந்நிகழ்வில் பிரதம

Read More
உள்நாடு

இடைநிறுத்தப்பட்டிருந்த 62 மின்சார சபை ஊழியர்கள் மீண்டும் சேவைக்கு

கடந்த அரசாங்க காலப்பகுதியில் மின்சார சபையை தனியார் மயமாக்குவதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 62 பேர் சகல

Read More
உள்நாடு

நாடெங்கும் சீரான வானிலை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலைநிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில்

Read More
உள்நாடு

ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர்செனெஸ் பண்டார இராஜினாமா

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் செனெஸ் பண்டார, தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவராக அவர் அண்மையில் நியமனம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More