உள்நாடு

உள்நாடு

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு கொடி தினம் ஓட்டமாவடியில் ஆரம்பம்

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு கொடி தின ஆரம்ப நிகழ்வு இன்று திங்கட்கிழமை ஓட்டமாவடி பிரதேச செயலக பழைய கட்டிட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. சமுர்த்தி வலய முகாமையாளர்

Read More
உள்நாடு

மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவன் உயிரிழப்பு; மதுரங்குளி சமீரகமயில் சோகம்

புத்தளம் – மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சமீரகம பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01)

Read More
உள்நாடு

மட்டு montana நிறுவனத்துக்கு Emerging startup விருது; எமக்குக் கிடைத்த மிகப் பெரும் அங்கீகாரம்; நிறுவன ஸ்தாபகர் கருத்து

SLCBC Regional excellence Awards- 2025 நிகழ்வானது கடந்த மே 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் J Hotel இல் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு

Read More
உள்நாடு

வரி சக்தி என்ற தொனியில் வரி வாரம் இன்று ஆரம்பம்

”தேசிய வரி வாரம்” இன்று (02) ஆரம்பமாகின்றது. இதன் தொடக்க விழாவாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது. “வரி சக்தி” என்ற பெயரில்

Read More
உள்நாடு

கரைத்தீவு, இலவன்குளம் இணைந்த மஸ்ஜித் நிர்வாகிகள் சம்மேளனம் உருவாக்கம்

முதல் கட்டமாக கரைத்தீவு மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் இலவங்குளம் மஸ்ஜித் நிர்வாகிகள் இணைத்து சம்மேளனம் உருவாக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் ஏற்பாட்டில் எமது

Read More
உள்நாடு

கற்பிட்டி அல் ஹிரா பாடசாலையின் இரு மாணவர்கள் சிதம்பரம் கணித போட்டியில் சாதனை

அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற சிதம்பரம் கணித போட்டியில் கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலை மாணவர்களான தரம் 04 மொஹமட் நஜாத் பாத்திமா நதா மற்றும்

Read More
உள்நாடு

காத்தான்குடி நகர சபைக்கு தெரிவாகிய உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் காத்தான்குடி நகரசபைக்கு தெரிவாகிய நகர முதல்வர், பிரதி நகர முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் , மண்முனைப்

Read More
உள்நாடு

பேருவளை முஹம்மத் அப்தால் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக பதவியேற்பு

முஹம்மது அப்தால் அஹ்சான் மரிக்கார் (லண்டன் எல்.எல்.பி பல்கலைக்கழகம்) உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞராக கௌரவ நீதிபதிகள் யசந்த கோடகொட, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத்

Read More
உள்நாடு

முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2983 வீரர்கள் கைது

முப்படைகளில் இருந்து தப்பியோடிய அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெப்ரவரி 22 முதல் மே 30 வரை நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேலும்,

Read More