ஐஸ் போதைப் பொருளுடன் தம்பதியர் கைது
தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்திற்கு இணைவாக அனுராதபுரம் தலைமையக பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 30 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் தம்பதியினரை கைது செய்துள்ளனர். தற்போது
Read Moreதூய்மையான இலங்கை வேலைத்திட்டத்திற்கு இணைவாக அனுராதபுரம் தலைமையக பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 30 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் தம்பதியினரை கைது செய்துள்ளனர். தற்போது
Read Moreநிட்டம்புவ New Swiss Gold House எனும் பிரபல நகைக்கடையின் முகாமையாளர், 46 இலட்சம் ரூபா பண மோசடி குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த
Read Moreஅரசாங்கத்தின் வரவு- செலவு திட்டத்தில் கல்விக்காக 271 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ள நிலையில் பொதுப் பாதுகாப்புக்காக 614 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் இது தேசிய மக்கள் சக்தி
Read Moreகளுத்துறை அஹதிய்யா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நாள் நிகழ்வுகள், பாடசாலை அதிபர் அல்ஹாஜ் சிராப் முபஸ்சிர் தலைமையில் (14) களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இந்
Read Moreஇந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார். இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
Read Moreநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு, ஊவா, மத்திய
Read Moreபுத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபரும், புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபையின் முன்னாள் தலைவருமான அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களது மறைவு கேள்விப்பட்டு
Read Moreமுஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அனுதாபம் புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபர் மௌலவி அப்துல்லாஹ் மஹ்மூத் இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலானநல்லிணக்கத்திற்கு அதிக பங்களிப்புச் செய்த
Read Moreநீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 14 பிரதான நீர்த்தேக்கங்களில் 09 நீர்த்தேக்கங்கள் வடிந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் அனுராதபுரம் வலய நீர்ப்பாசன பணிப்பாளர்
Read Moreவீரமுனை பிரதேசத்தில் வாடகை வீட்டில் லொத்தர் டிக்கெட் விற்பனை செய்யும் சந்தேக நபர் 9 வயது சிறுமியை பாலியல் சேட்டை செய்ததாக சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More