உள்நாடு

உள்நாடு

தேசியப் பட்டியல் வேட்பாளர்களுக்கெதிராக பாய்கிறது சட்டம்

கடந்த பொதுத் தேர்தலில் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 74 வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடர தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

புது சமூக அபிவிருத்தி அமைப்பினால் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

கொலண்ணாவ புது சமூக அபிவிருத்தி அமைப்பின் நான்கு வருட பூர்த்தியை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கொலண்ணாவ ரஜமகா விகாரையில் வைத்து அண்மையில் (15) வழங்கி

Read More
உள்நாடு

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச்சந்தித்தனர்

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர். இச்சந்திப்பில், இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய

Read More
உள்நாடு

இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்

இன்று (18) முதல் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை தற்காலிகமாக சற்று அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

வடமத்திய மாகாண சபையின் பிரதான செயலாளராக கே.எம்.எச்.எஸ்.கே.ஜயலத்

வடமத்திய மாகாண சபையின் பிரதான செயலாளராக கே..எம்.எச்.எஸ்.கே.ஜயலத் (16) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட போது. (படம் :- எம்.ரீ.ஆரிப்    அநுராதபுரம் 

Read More
உள்நாடு

ஊடகவியலாளர் ஹாரிஸுக்கு கௌரவம்.

சிலோன் மீடியா போரத்தின் உறுப்பினரும், தமிழன், காலைக்கதிர், முரசு, சுதந்திரன், ஒருவன், ஈழநாடு, உதயம் போன்ற பத்திரிகையின் மத்திய முகாம் பிராந்திய செய்தியாளராக கடமையாற்றும் ஊடகவியலாளர் முஹம்மட்

Read More
உள்நாடு

ஜெம்மியதுல் உலமா பிரதிநிதிகள், பிரதமர் ஹரிணி சந்திப்பு.பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடல்

2025.01.16ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் நாட்டின் கௌரவ பிரதமர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

Read More
உள்நாடு

வெற்றிகரமாக நடந்து முடிந்த பெந்தோட்டை சர்வதேச இரத்தினக்கல் கண்காட்சி.

பேருவளை சீனன்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தக சங்கம் பெந்தொட்டை சினமன் பீச் ஹோட்டலில் நடாத்திய (GEM SRI LANKA – 2025) சர்வதேச இரத்தினக்கல் மற்றும்

Read More
உள்நாடு

அறுகம்பை விவகாரம்.மூன்று சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல்

அறுகம்பை பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக கிடைத்த தகவல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More
உள்நாடு

குத்பா பிரசங்கம் நிகழ்த்தும்போதே மரணத்தைத் தழுவிய இமாம்

இமாம் ஒருவர் குத்பா பிரசங்கம் நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது மரணத்தைத் தழுவிய சம்பவமொன்று அக்குறணையில் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் (17) அக்குறணை அஸ்னா பள்ளிவாசலில் குத்பா பிரங்கம் நிகழ்த்துக்கொண்டிருந்தஅஸ்னா

Read More