பட்ஜெட் – 2025; குழுநிலை விவாதம் இன்று ஆரம்பம்
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதம் இன்று (27) ஆரம்பமாகவுள்ளது. குழுநிலை விவாதம் இன்று காலை 10 மணி முதல் மாலை 6
Read More2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதம் இன்று (27) ஆரம்பமாகவுள்ளது. குழுநிலை விவாதம் இன்று காலை 10 மணி முதல் மாலை 6
Read Moreஅநுராதபுரம் மாவட்டம் கெக்கிராவ பிரதேசத்தில் மௌலவி ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கிய சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இது தொடர்பிலான காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு
Read Moreஇலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
Read Moreபுத்தளம் றத்மல்யாய அல் ஹாஸிமி அஹதிய்யா பாடசாலையின் இரண்டாவது வருட நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற மாணவர்களின்இஸ்லாமிய கலைநிகழ்வும் பரிசளிப்பு வைபவமும் புதன்கிழமை (26)அல் ஹாஸிமி அஹதிய்யாவின் தலைவர்
Read Moreவடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மாலை அல்லது
Read Moreகனேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் உட்பட 15 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Read Moreபலகத்துறை மண்ணில் பிறந்து பல துறைகளிலும் திறமை காட்டும் சாதனையாளர்களைப் பாராட்டி விருதுகள் வழங்கி கௌரவிக்கும் வைபவம் கடந்த 23.02 . 2025 அன்று. போருத்தொட்ட அல்-பலாஹ்
Read Moreஇலங்கை பரக்கா சமூகநல அமைப்பின் அனுசரணையுடன் பெண்கள் வலுவூட்டல் அமைப்பின் ஏற்பாட்டில் புனித ரமழானை முன்னிட்டு வறிய விதவைத் தாய்மார்களுக்கான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு
Read Moreதரவுகள் மற்றும் சரியான தகவல்களின் அடிப்படையில் முடிவெடுப்பது கட்டாயம் என்ற அடிப்படையில் அனுராதபுரத்தில் அமைந்துள்ள வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில்
Read Moreவறிய குடும்பங்கள், மனிதாபிமானமிக்க முச்சக்கர வண்டிச்சாரதிகள், விஷேட தேவையுடையோர் எனப்பலருக்கும் உதவிகள் நாடளாவிய ரீதியில் இன, மத வேறுபாடின்றி பல்வேறு மனிதாபிமானப்பணிகளை மேற்கொண்டு வரும் தியாகி அறக்கொடை
Read More