உள்நாடு

உள்நாடு

அர்ச்சுனா எம்.பீ.யை கைது செய்யுமாறு அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவு

யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனாவை கைது செய்யுமாறு அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றம் (21) உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ரம்பாவ பகுதியில் (20)

Read More
உள்நாடு

வாக்குமூலம் அளித்துவிட்டு CID இல் இருந்து வெளியேறினார் மனுஷ

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார். அவர் இன்று (21) காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்

Read More
உள்நாடு

கற்பிட்டி பிரதேச சபையின் தெரு விளக்கு பராமரிப்பு பிரிவிற்கு விசேட வாகன வசதி

கற்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட சகல வீதிகளிலும் காணப்படும் தெரு விளக்குகள் சபையின் வாகனம் பழுதடைந்ததன் காரணமாக நீண்ட நாட்களாக திருத்தப்படாமல் காணப்பட்டது . இக்குறைபாட்டினை நிவர்த்தி செய்யும்

Read More
உள்நாடு

கற்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையின் புதிய மாணவர் வரவேற்பு விழா புதன்கிழமை

கற்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையின் 2025 ஆண்டிற்கான புதிய மாணவர்கள் வரவேற்பு விழா புதன்கிழமை (22) காலை 09 மணிக்கு பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் தலைமையில் நடைபெற

Read More
உள்நாடு

அனுராதபுர மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஊடக செயலமர்வு

இலங்கை பத்திரிகை பேரவையின் ஏற்பாட்டில் அனுராதபுரம் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஊடக செயலமர்வு எதிர்வரும் (25) ஆம் திகதி நடைபெவுள்ளது. அதன்படி “சிறந்த சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான ஊடகவியலாளர்களின் வகிபாகம்”

Read More
உள்நாடு

“அஸ்வெசும” நலன்புரி திட்டத்தின் மதிப்பாய்வு ஆரம்பம்; பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும

வறுமையான அனைவரை உள்ளடக்கும் வகையிலும் நியாயத்தை உறுதி செய்யும் வகையிலும் “அஸ்வெசும” நலன்புரி திட்டத்தின் விரிவான மதிப்பாய்வை அரசாங்கம் தொடங்கியுள்ளது என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி

Read More
உள்நாடு

போக்குவரத்து பொலிசாருடன் அர்ச்சுனா எம்.பீ வாக்குவாதம்

அனுராதபுரம் ரம்பாவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இராமநாதன் அர்ச்சனா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக மிஹிந்தலை பொலிசார் தெரிவித்தனர். பாராளுமன்ற

Read More
உள்நாடு

வெகு விமரிசையாக நடைபெற்ற குர்ஆன் மனனப் போட்டி பரிசளிப்பு விழா

இலங்கையில் உள்ள சவூதி தூரகத்தினால் 2 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட, புனித குர்ஆன் மனனப் போட்டியின் பரிசளிப்பு விழா. கொழும்பில் நடைபெற்றது. கௌரவ அதிதியாக புத்தசாசன,

Read More
உள்நாடு

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தைப்பொங்கல் விழா

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஏற்பாட்டிலான தைப் பொங்கல் விழா இரத்மலானையில் உள்ள சபையின் பிரதான காரியாலய முன்றலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. பூஜை

Read More
உள்நாடு

225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம்; அமைச்சர் விஜித ஹேரத்

அரசாங்கம் விரைவில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்று (20) இரவு

Read More