உள்நாடு

உள்நாடு

அகில இலங்கை சமாதான நீதிவானாக இராமன் செட்டியார் அழகிரிசாமி சத்தியப்பிரமாணம்

முந்தல் கருங்காலிச்சோலை கிராமத்தைச் சேர்ந்த இராமன் செட்டியார் அழகிரிசாமி அகில இலங்கை சமாதன நீதிவானாக கடந்த 06 ஆம் திகதி புத்தளம் மாவட்ட நீதிவான் முன்னிலை சத்தியப்

Read More
உள்நாடு

அரசாங்க தகவல் திணைக்களத்தில் முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு “இப்தார்” நோன்பு திறக்கும் நிகழ்வு

அரசாங்க தகவல் திணைக்களத்தில், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த “இப்தார்” நோன்பு திறக்கும் நிகழ்வு, (18) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. பிரதம அதிதியாக, அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும்

Read More
உள்நாடு

அர்ச்சுனா எம்.பீ க்கு கட்டுப்பாடு

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் வெளியிடும் அறிக்கைகளை, காணொளி மற்றும் சமூக ஊடகங்களில் நேரடியாக ஒலி – ஒளிபரப்புவது இடைநிறுத்தப்படுவதாக சபாநாயகர் இன்று (19) அறிவித்தார்.

Read More
உள்நாடு

களுத்துறை மாவட்ட அஹதிய்யா சம்மேளனத்தின் இப்தார் நிகழ்வு

பேருவளைப் பகுதியில் சமூகங்களுக்கிடையிலான உறவை கட்டியெழுப்பும் நோக்குடன் களுத்துறை மாவட்ட அஹதிய்யா சம்மேளம் வருடாந்தம் நடாத்தும் இப்தார் நிகழ்வு கெச்சிமலை தர்காவில் 16ஆம் திகதி நடைபெற்றது. மாவட்ட

Read More
உள்நாடு

ஐ.ம.சக்தியில் இஸ்திஹார் போட்டி

அக்குரனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரான இஸ்திஹார் இமதுதீன், 2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், குழுத் தலைவராக மற்றும் முதன்மை வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தி

Read More
உள்நாடு

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு விதிக்கப்பட்டுள்ள 15% வரியை உடனடியாக நீக்க வேண்டும்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

தற்போதைய அரசாங்கம் ஏற்றுமதி சேவை துறையின் மீது 15% வரி விதித்துள்ளது. ஏற்றுமதி ஊக்குவிப்பு நடவடிக்கையின் மீது இது தீங்கை விளைவிக்கின்றது. இது தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி

Read More
உள்நாடு

காத்தான்குடி பாடசாலையில் சாதாரண தர மாணவர்களுக்கு அநீதி

காத்தான்குடி மத்திய கல்லூரியில் 2024 கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் செவ்வாய்க்கிழமை (18) தமிழ் பாட பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு பரீட்சை மண்டபத்தில்

Read More
உள்நாடு

நீதிமன்றில் ஆஜரானார் தென்னகோன்

நீதிமன்றத்தின் உத்தரவை மீறி தலைமறைவாகி இருந்த தேசபந்து தென்னக்கோன் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More
உள்நாடு

வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த எதிர்க் கட்சித் தலைவர்

தொழில் வழங்குமாறு கோரி அரசாங்கத்தை வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகள் இரண்டாவது நாளாகவும் இன்று (18) பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் கோரிக்கைகள் குறித்து

Read More
உள்நாடு

அனுராதபுர நகரில் பெருத்தப்பட்டுள்ள CCTV கெமெராக்கள் செயலிழப்பு

அனுராதபுரம் நகரின் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்ட சிசிடிவி அமைப்பு தற்போது செயலிழந்துள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதன் காரணமாக நகரின் பாதுகாப்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது

Read More