உள்நாடு

உள்நாடு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இரத்தினபுரியில் நடாத்திய பாகிஸ்தான் பெட்மின்டன் சம்பியன்ஷிப் 2025

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் பாகிஸ்தான் பெட்மின்டன் சம்பியன்ஷிப் 2025 ஐ 2025 பெப்ரவரி 21 முதல் 23 வரை இரத்தினபுரியில் அமைந்துள்ள சப்ரகமுவ உள்ளக விளையாட்டு வளாகத்தில்

Read More
உள்நாடு

இன்றும் பரவலாக மழை பெய்யலாம்

கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்று (02) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல்

Read More
உள்நாடு

வாழைச்சேனை ஆயிஷாவில் ரமழானை வரவேற்போம் சிறப்பு நிகழ்வு

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் புனித ரமழானை வரவேற்போம் எனும் தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சியொன்று (27) வியாழக்கிழமை

Read More
உள்நாடு

மூதூர் டெஸ்லா கல்வி நிறுவனத்தின் வருடாந்த மாணவர் கெளரவிப்பு

மூதூர் டெஸ்லா கல்வி நிறவனத்தில் தரம் 2 மற்றும் 3 மாணவர்களுக்கான வருடாந்த மாணவர் கெளரவிப்பும் பெற்றோர் சந்திப்பும் வெள்ளிக்கிழமை (28) 3 சீ.டி முனீர் ஞாபகார்த்த

Read More
உள்நாடு

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை; பிரதியமைச்சர் அனில் ஜயந்த பாராளுமன்றில் அறிவிப்பு

எரிபொருள் தட்டுப்பாடு போன்ற மாயையை உருவாக்கி மக்களை பத்தற்றமடைய செய்ய அரசியல் அல்லது ஏதோ ஒரு தரப்பு முயற்சிகளை எடுப்பதாக தெரிகிறது.அப்படி செய்யக் கூடாது நாட்டில் எரிபொருளுக்கு

Read More
உள்நாடு

8 கிராமங்களை ஒன்றிணைத்து “அழகிய கிராமம்” என்ற தொனியில் வேலைத் திட்டங்கள்; MUSLIM Aid அமைப்பு திட்டம்

அனுராதபுரம் மேற்கு தேர்தல் தொகுதியில் எட்டூர் கிராமங்களை ஒன்றிணைத்து அழகிய கிராமம் என்ற தொனிப்பொருளில் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொள்வதற்கு ம Muslim Aid  நிறுவனத்தின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Read More
உள்நாடு

விவசாயிகளின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்று விவசாயிகளையும், அரச ஊழியர்களையும் மறந்து செயல்பட்டு வருகின்றது; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

உர மானியம் சரியாக இன்னும் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. தரம் குறைந்த உரங்களும், தரம் குறைந்த கிருமி நாசினிகளுமே விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது. பயிர் சேத இழப்பீடுகளும் கூட இன்னும்

Read More
உள்நாடு

இன்று பரவலாக மழை பெய்யலாம்

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  கிழக்கு, தென்,ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா ,பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை

Read More
உள்நாடு

பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக எம்.ஆர்.நவரத்ன நியமனம்.

பேருவளை பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக ஜயபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய எம்.ஆர் நவரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமை புரிந்த பிரதம

Read More
உள்நாடு

கண்டி உடுதெனியவில் கொலை, கொள்ளை சம்பவம் ; சந்தேக நபர்கள் கைது.

அண்மையில் கண்டி உடுதெனிய வில் வீடொன்றிற்குள் புகுந்து 70 வயதுடைய சித்தி ஆபிதா என்ற 5 பிள்ளைகளின் தாயை மூச்சுத் திணற வைத்து கொலைசெய்து அந்த வீட்டிலிருந்து

Read More