உள்நாடு

உள்நாடு

சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும்; ஜனாதிபதியின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி

சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும். தொழில் செய்யும் நேரத்தைக் குறைத்தல், மிகச் சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக்

Read More
உள்நாடு

சீரான வானிலை நிலவும்

எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நாட்டில் நிலவும் வறட்சியான வானிலையில் தற்காலிக மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  குறிப்பாக கிழக்கு மற்றும்

Read More
உள்நாடு

நாம் மக்களை ஏமாற்றியதில்லை,நடுத்தரப் பாதையே எமது பாதையாகும்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

ஒரு நாட்டின் இருப்பு செல்வத்தின் உருவாக்கத்தைப் பொறுத்து அமைகிறது. உருவாக்கப்படும் இந்த செல்வ சுழற்சி பங்வேறு விதமாக அமைந்து காணப்படுகிறது. சில அரசியல் கோட்பாடுகள் முதலாளிகளுக்கு மதிப்பளிக்கும்

Read More
உள்நாடு

30ஆம் திகதி முதல் திருச்சி விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இரண்டு புதிய விமான சேவைகள் ஆரம்பம்

திருச்சி விமான நிலையத்திலிருந்து இரண்டு புதிய விமான போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்ட உள்ளது. மேலும் திருச்சி & யாழ்ப்பாண விமானம் சேவை 30 ஆம் தேதி தொடங்குவது

Read More
உள்நாடு

கல்முனையில் கதீர், சுமைய்யா, சுபியான் ஆகியோருக்கு “கலைஞர் சுவதம்” விருது

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலில் கல்முனை பிரதேச செயலகம் நடாத்திய “கலைஞர் சுவதம்” விருது வழங்கும் நிகழ்வு(2024) கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்

Read More
உள்நாடு

இன்றும் சீரான வானிலை

இரத்தினபுரி, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மாலையில் அல்லது இரவில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக

Read More
உள்நாடு

மதுரங்குளி மீடியாவின் பரிசளிப்பு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும்

மதுரங்குளி மீடியாவின் ஏற்பாட்டில் கடந்த ரமழான் மாதத்தில் இடம்பெற்ற இஸ்லாமிய வினா – விடை போட்டி நிகழ்ச்சியின் பரிசளிப்பு விழாவும் , புலமையாளர்கள் மற்றும் ஆளுமைகள் கௌரவிப்பும்

Read More
உள்நாடு

பாகிஸ்தான், இலங்கை உறவின் 75 ஆண்டு நிறைவு; நினைவு முத்திரைகளை கூட்டாக வெளியிட ஒப்பந்தம் கைச்சாத்து

பாகிஸ்தான் – இலங்கை இரு நாட்டு உறவின் 75 வது ஆண்டை குறிக்கும் வகையில் நினைவு முத்திரைகளை கூட்டாக வெளியிடுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2025 மார்ச் 5ம்

Read More
உள்நாடு

பேராதனை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கவிதைப் பயிலரங்கு – 2025

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும், பிரதான நூலக இந்திய தகவலகமும் இந்திய உதவித் தூதரகமும் இணைந்து நடாத்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கான கவிதைப் பயிலரங்கு (05.03.2025) புதன்கிழமை அன்று இடம்பெற்றது.

Read More
உள்நாடு

சர்வதேச மன்னிப்பு சபை பிரதிநிதிகளுடன் சஜித் பிரேமதாச சந்திப்பு

சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. சர்வதேச மன்னிப்புச் சபையின்

Read More