உள்நாடு

உள்நாடு

ருஸ்தி விடுதலை

கைது செய்த TID அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்தது.. இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு சட்டத்தில் 

Read More
உள்நாடு

தபால் வாக்குகள் அச்சிடும் பணிகள் நிறைவு.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் நிறைவடைந்து, தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக பணிப்பாளர் பிரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து

Read More
உள்நாடு

ஜனாதிபதி ட்ரம்பின் வரி அமுல்படுத்தப்பட்டால் ஒரு வருடத்தின் பின்னர் ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களின் வேலைகள் ஆபத்தைச் சந்திக்கும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியினது அரசாங்கம் நமது நாட்டின் ஏற்றுமதிகள் மீது 44% பரஸ்பர வரி விதித்துள்ளது. நமது நாடு அமெரிக்க இறக்குமதிப்

Read More
உள்நாடு

கற்பிட்டி மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களின் நோன்பு பெருநாள் ஒன்றுகூடல்

கற்பிட்டி மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் அதன் தலைவர் பாலித்த தலைமையில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் கற்பிட்டி வன்னி முந்தலில் அமைந்துள்ள டிரீம் ஹவுஸ் (Dream

Read More
உள்நாடு

ஓட்டமாவடி வடிகான் பிரச்சினைக்கு உடனடித்தீர்வு.

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஓட்டமாவடி -01ம் வட்டாரத்தில் வடிகான் தொடர்பில் கிடைக்கப்பெற்ற பொதுமக்களின் முறைப்பாட்டையடுத்து கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சுகாதார வைத்திய

Read More
உள்நாடு

குர்ஆன் தமாம் மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள்

பேருவளை சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய பள்ளிவாசலில் ஆத்மீக ஞானி மெளலவி. உதுமான் லெப்பை ஆலிம் (ரஹ்) அவர்களின் வருடாந்த ஞாபகார்த்த கத்தமுல் குர்ஆன் தமாம் வைபவமும், புனித

Read More
உள்நாடு

ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய

Read More
உள்நாடு

கொழும்பு உட்பட்ட 5 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலுக்கு இடைக்காலத் தடை

கொழும்பு மாநகர சபை உட்பட 5 உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து

Read More
உள்நாடு

14 நாடுகளுக்கு தற்காலிக வீசா தடை.சவூதி அதிகாரிகள் நடவடிக்கை.

புனித ஹஜ் காலத்தை முன்னிட்டு 14 நாடுகளை பாதிக்கும் வகையில் தற்காலிக விசா தடையை சவுதி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த இடைநீக்கம் உம்ரா, வணிக மற்றும் குடும்ப

Read More
உள்நாடு

துருக்கி தூதரகம் நடாத்திய போட்டியில் புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலை மாணவர்கள் வெற்றி

துருக்கி தூதரகம் நடாத்திய மை மெமோரியல் ரமழான் எனும் தலைப்பிலான கட்டுரை மற்றும் சித்திர போட்டிகளில் புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையின் தரம் 05 மாணவர்களான மொகமட்

Read More