உள்நாடு

உள்நாடு

வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுரகுமார மன்னிப்பு கோர வேண்டும்..!    -யாழ். சங்கிலியன் பூங்காவில் நடைபெற்ற “இயலும் ஶ்ரீலங்கா”பேரணியில் ஜனாதிபதி தெரிவிப்பு

வாக்குகளைப் பெறுவதற்காக வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுரகுமார திஸாநாயக்க அந்த மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிங்கள மக்களின் பெயரைப்

Read More
உள்நாடு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்று தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வடக்கை அபிவிருத்தி செய்வார் என எதிர்பார்ப்பதாக மாவை சேனாதிராஜா நம்பிக்கை தெரிவிப்பு..!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வடமாகாண அபிவிருத்தியை உறுதிப்படுத்துவார் என தாம் எதிர்பார்ப்பதாக இலங்கை தமிழரசுக்

Read More
உள்நாடு

தேர்தல் விவகாரங்கள் குறித்து அனுராதபுர ஊடகவியலாளர்கள் ,பொலிசாருடன் சந்திப்பு..!

தேர்தல் திணைக்களம்,அரசாங்க தகவல் திணைக்களம்  மற்றும் அனுராதபுரம் மாவட்ட செயலகம் என்பன இணைந்து ஊடக துணை நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் செலவுகள் தொடர்பில் அனுராதபுரம் மாவட்ட பிரதேச

Read More
உள்நாடு

வாக்குச் சாவடிகளில் இடையூறு ஏற்படுத்தினால் துப்பாக்கிச் சூடு..! பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு..!

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது, வாக்குச் சாவடிகளில் இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் கலவரங்களில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த, பொலிஸாருக்கு

Read More
உள்நாடு

அரசாங்கம் அக்கறை செலுத்தும் என்று சொன்னால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு இதனை விடவும் மேலும் நிவாரணங்களை வழங்க முடியும்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

எமது நாட்டின் தேசிய உற்பத்திக்கு 50 வீதத்துக்கு அதிகமான பங்களிப்பை வழங்குகின்ற சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் தொழில் முனைவோர்கள் குறித்து அவதானம் செலுத்தப்படுகின்ற முதல் சந்தர்ப்பம்

Read More
உள்நாடு

புதிய பாராளுமன்றம் கூடும்வரை அரசியலமைப்பிற்கிணங்க நாட்டை ஆட்சிசெய்வோம்; ஜாஎலயில் அநுர சூளுரை

கடந்த காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி பற்றிய விடயங்களை நாங்களே முன்வைத்தோம். இப்போது அவர்கள்தான் எமது வெற்றியை உறுதிசெய்கிறார்கள். ஒருவாரத்திற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து

Read More
உள்நாடு

நிந்தவூர் அல்-அஷ்ரக்கின் 78 ஆவது அகவை கொண்டாட்ட நிகழ்வுகள்

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் 78 ஆவது அகவை தின நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் ஏ. அப்துல் கபூர் தலைமையில் காசிமி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

Read More
உள்நாடு

புத்தளம் பாத்திமா பாலிகாவில் ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி

ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியின் போது மாணவிகளுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் அல்மிஸ்பாஹி

Read More
உள்நாடு

புத்தளத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்ற மாட்டு வண்டிகளின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்

புத்தளம் ரெக்லா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த பாரம்பரிய மாட்டு வண்டில் போட்டிகளின் இறுதிப்போட்டிகள் வெள்ளிக்கிழமை மாலை (06) புத்தளம் இஜ்திமா மைதானத்தில் இடம்பெற்றது. புத்தளத்தில் பாரம்பரியமான

Read More
உள்நாடு

ராஜபக்சர்கள் சீரழித்த நாட்டை மீண்டும் ரணில் அநுர கள்ளத்தொடர்பு சீரழிக்க முயற்சிக்கின்றது; ஹோமாகவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு

ரணில் விக்கிரமசிங்கமும், அனுர குமார திசநாயக்கவும் புதிய அரசியல் திருமண விருந்து உண்ணுகின்றார்கள். இவர்கள் இருவருக்கும் நாட்டை கட்டி எழுப்ப வேண்டிய தேவை இல்லை. இவர்களில் ஒருக்கும்

Read More