நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யலாம்
இன்று (23) பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவயில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Read Moreஇன்று (23) பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவயில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Read Moreபொத்துவில் பிரதேச சபைக்கான விக்டர் தோட்ட வட்டார வீட்டுக்கு வீடு தேர்தல் பிரசாரம் இன்று (22) செவ்வாய்க்கிழமை விக்டர் தோட்ட வட்டார வேட்பாளர் றஸாக் றாபி தலைமையில்
Read Moreஐக்கிய அரபு அமீரகத்தின் உப பிரதமர் ஷெய்க் அப்துல்லாஹ் பின் சயீட் அல் நஹ்யான். இலங்கையுடனான நீண்டகால உறவுகளை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தி வைப்பதற்காக, எரிசக்தி,
Read Moreஇன்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் டான் பிரியசாத் கொல்லப்பட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
Read Moreபெறுமதிமிக்க வாக்குகளை பணம் கொடுத்து வாங்கி தமது அணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் மிகவும் மோசமான கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரத்திற்கு பேருவளை மக்கள் இதன் பிறகாவது முற்றுப்புள்ளி வைக்க
Read Moreகே.ரீ.குருசுவாமி முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பிணர் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ஸ்தாபகர் விவேகா பயிற்சி நிலையம் மற்றும் பழ புஸ்பநாதன் இணைத் தலைவர்களாக
Read Moreதபால்மூல வாக்களிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட
Read Moreமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக கமல் அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக பணியாற்றிய நிஷாந்த அனுருத்த வீரசிங்க
Read Moreமுன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 11 பேருக்கு எதிரான தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசி இறக்குமதி தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக மூன்று நீதியரசர்கள் கொண்ட குழுவை
Read Moreபேருவளை மருதானை வத்திமிராஜபுர கால்வாய் புனரமைப்பு பணிக்காக 2 கோடி 89 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாரச்சி தெரிவித்தார். இந்த கால்வாய்
Read More