உள்நாடு

உள்நாடு

தனியார் பஸ்களில் பயணச் சீட்டு வழங்கும் நடைமுறை நாளை முதல் மேல் மாகாணத்தில் அமுல்.

மேல் மாகாணத்தில் தனியார் பஸ்களில் பயணிப்பவர்களுக்கு பயணச் சீட்டுகளை வழங்குவது புதன்கிழமை (01) முதல் கட்டாயமாக்கப்படும் என மேல் மாகாண வீதி தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

ஒக்ரோபர் 14 வரை சஷீந்திரவுக்கு மீண்டும் விளக்கமறியல்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.​ சந்தேகநபர் இன்று (30)

Read More
உள்நாடு

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையில் மாற்றம்.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி, சில எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, 95

Read More
உள்நாடு

“சிறந்த சமுகத்தைக் கட்டியெழுப்புவதில் ஊடகவியலாளர்களின் பங்கு” செயலமர்வு

மட்டக்ளப்பு மாவட்ட செயலகம் மாவட்ட ஊடகப் பிரிவின் ஒருங்கிணைப்புடன் இலங்கைப் பத்திரிகைப் பேரவையினால் “சிறந்த சமுகத்தைக் கட்டியெழுப்புவதில் ஊடகவியலாளர்களின் பங்கு” எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும்

Read More
உள்நாடு

ஒருநாள் பணிப் புறக்கணிப்பில் பல்கலை ஆசிரியர்கள்

நாடு முழுவதிலும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இன்று (30) ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது.​பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத்

Read More
உள்நாடு

கல்முனை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரியாக லஷந்த களுவாராச்சி பதவியேற்பு

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக லசந்த களுவாராய்ச்சி தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 வருடத்திற்கு மேலாக

Read More
உள்நாடு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையுடனான காலநிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (30) மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  அதேநேரம்

Read More
உள்நாடு

மாவனல்லை மண்மேடு சரிவு; மூன்று பேர் பலி

கேகாலை – மாவனெல்ல, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 தொழிலாளர்கள் மீதே இந்த மண்மேடு

Read More
உள்நாடு

ஹொரவப்பொத்தானை அஹமட் இம்தியாஸின் இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு

அநுராதபுரம், ஹொரவப்பொத்தானை அஹமட் இம்தியாஸின் தீயினுள் நீர்த்துளி (சிறுகதைத் தொகுப்பு), சாம்பலிலும் பன்னீர்ப்பூ (கவிதைத் தொகுப்பு) ஆகிய இரண்டு நூல்களின் வெளியீடு கடந்த சனிக்கிழமை (20/09/2025 )

Read More