உள்நாடு

உள்நாடு

528 கையடக்க தொலைபேசிகளுடன் காத்தான்குடி நபர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் குழு, வௌ்ளிக்கிழமை (04) காலை, 10 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள புதிய கையடக்கதொலைபேசிகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த ஒரு

Read More
உள்நாடு

திட்டமிட்டபடி மே 6 ல் தேர்தல், மாற்றமேதும் இல்லை; ஆணைக் குழுத் தலைவர் ரத்னாயக்க

உள்ளூராட்சித் தேர்தல் திட்டமிட்ட திகதியில் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தல் மே 6 ஆம் திகதி நடைபெறும் எனவும் அந்தத்

Read More
உள்நாடு

தெஹிவளையில் பள்ளிவாசலை இடிக்கும், வழக்கு வாபஸ் – 10 வருட போராட்டம் வெற்றி…!

தெஹிவளையில் அமைந்துள்ள பாத்தியா மாவத்தை பள்ளிவாசலை இடிக்கும் உத்தரவைப் பெறுவதற்காக, கல்கிஸ்ஸை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை நகர மேம்பாட்டு ஆணையம் (UDA) வாபஸ் பெற்றது.

Read More
உள்நாடு

மோடிக்கு சுதந்திர சதுக்கத்தில் மகத்தான வரவேற்பு

இந்திய பிரதமர் மோடிக்கு சுதந்திர சதுக்கத்தில் மகத்தான வரவேற்பு வைபவம் ஆரம்பமானது. வரவேற்பு நிகழ்சியின் பின்னர் எதிர் கட்சி, தமிழ் பிரதிநிதிகள், மலையக பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு வார்த்தை

Read More
உள்நாடு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை பெய்யலாம்.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தெற்கு, வடமேல் மற்றும்

Read More
உள்நாடு

‘அதிகாரிகள் பொய்யான வழக்கை சோடிக்கலாம் என அஞ்சுகிறேன்’ ;ருஷ்தியின் தாய் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 22 வயதான மொஹமட் ருஷ்தியின் தாய் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார். ‘எனது மகனை

Read More
உள்நாடு

சீனன்கோட்டை முர்ஸியா ஸாவியாவில் கெளரவிப்பு நிகழ்வு

பேருவளை சீனன்கோட்டை நளீம் ஹாஜியார் மாவத்தையில் உள்ள முர்ஸியா ஸாவியாவில் புனித ரமழான் மாதம் ஹிஸ்புல் குர்ஆன் மஜ்லிஸில் பங்குபற்றிய சிறார்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் பரிசி

Read More
உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; நீதிமன்றின் அதிரடி உத்தரவு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நிராகரிக்கப்பட்ட சுமார் 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் தெரிவத்தட்சி அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04)

Read More
உள்நாடு

மத்றஸா மாணவனை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எட்டு வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்டதிருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி

Read More
உள்நாடு

பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யலாம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Read More