உள்நாடு

உள்நாடு

மே 7ல் அடுத்த பாப்பரசர் தேர்வு..!

புனித பாப்பரசர்  பிரான்சிஸின்  மறைவையொட்டி வெற்றிடமாகவுள்ள பாப்பரசர் பதவிக்கு பொருத்தமான அடுத்த பாப்பரசரை  தேர்ந்தெடுக்கும் உத்தியோகபூர்வ செயல்முறை மே 7 ஆம் திகதி நடைபெறும் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது.  இதேவேளை இந்த ஆண்டு

Read More
உள்நாடு

பஸ்,லொறி, மோட்டார் சைக்கிள் மோதலில் 10 பேர் காயம்..! மிஹிந்துபுர பகுதியில் சம்பவம்..!

எப்பாவல கெக்கிராவ பிரதான வீதியில் மிஹிந்துபுர பகுதியில் இன்று (28) மாலை 4.30 மணியளவில் தனியார் பஸ்,பொலேரா ரக லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன மோதிய

Read More
உள்நாடு

பிறை தென்படாததால் துல்கஃதஹ் மாதம் புதன் முதல் ஆரம்பம்..!

ஹிஜ்ரி 1446 துல் கஃதா மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

Read More
உள்நாடு

விசாரணை முடிந்து வெளியேறிய ரணில்..!

இன்று (28) காலை 9.15 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் ஆஜரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கிருந்து வெளியேறியுள்ளார். தற்போது

Read More
உள்நாடு

சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பது ஜனாதிபதியின் பொறுப்பாக அமைந்து காணப்பட்டாலும், ஜனாதிபதி வீண் பேச்சுக்களையும் பொய்களையுமே கூறி வருகிறார். ஜனாதிபதி தெரிவித்த இரு தரப்புக் கூட்டு அறிக்கையை எங்கே? -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

தேர்தல் நெருங்கும் நேரத்தில் கிராமத்தின், நகரத்தின் அதிகாரம் குறித்து மக்கள் தெளிவான முடிவை எடுக்க வேண்டும். இந்த முடிவை எடுப்பதில், ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது

Read More
உள்நாடு

தீவிர பிரசாரப்பணியில் ஹிஸ்புல்லாஹ்; குருநாகலில் அமோக வரவேற்பு

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஜக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (27) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பல

Read More
உள்நாடு

அனுராதபுர மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இலங்கை இந்திய சவுத்தி தின நிகழ்வு

தன்னார்வக் கல்வியின் மூலம் சமூகத்தை மேம்படுத்தும் நோக்கில் இயங்கும் சவுத்தி கவிதைச் சங்கத்தினால் இந்தியா இலங்கை சவுத்தி தினம் எனும் நிகழ்ச்சி (26) அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில்

Read More
உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பில் தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சர்

Read More
உள்நாடு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ரணில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகி தற்போது சாட்சியமளித்து வருவதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சமப்த

Read More
உள்நாடு

இன்று இலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றியம் ஜீ.எஸ்.பீ + கண்காணிப்பு குழு

GSP+ வர்த்தக விருப்பத்தேர்வுகளை வழங்குவது தொடர்பான நிபந்தனைகளை நிறைவேற்றுவது குறித்த முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றிய GSP+ கண்காணிப்புக் குழுவொன்று இன்று (28) நாட்டிற்கு வருகை தரவுள்ளது.

Read More