உள்நாடு

உள்நாடு

பல கோடி பெறுமதியானது என நம்பப்படும் நீல தூணா சிக்கியது..!

49 கிலோ நிறையுடைய பல  கோடி பெறுமதியானது என நம்பப்படும்  நீல தூணா அல்லது உள்ளுரில் நீல ஹெலவள்ளா(ஹென்டா) சிக்கியது. காரைதீவு பகுதியில் இருந்து ஆழ்கடலில்  மீன்பிடிக்கச்

Read More
உள்நாடு

நாடளாவிய ரீதியில் “உறுமய” உறுதிப் பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்படும்..! – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

நாடளாவிய ரீதியில் “உறுமய” உரிமைப் பத்திரங்கள் வழங்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்துகின்றார். காலாவதியான சில

Read More
உள்நாடு

பேருவளை சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் 133ஆவது வருட ஷாதுலிய்யா மனாகிப் மஜ்லிஸின் தமாம் வைபவம்..!

வரலாற்றுப் பிரசித்திபெற்ற பேருவளை சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் 133ஆவது வருட ஷாதுலிய்யா மனாகிப் மஜ்லிஸின் தமாம் வைபவம்; எதிர்வரும் 25ஆம் திகதி (25.05.2024) சனிக்கிழமை

Read More
உள்நாடு

ஹஜ் யாத்ரீகர்களின் முதல் குழுவிற்கு விமான நிலையத்தில் பிரியாவிடை நிகழ்வு..!

இன்று 21/05/2024 செவ்வாய்க்கிழமை அதிகாலை, பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் 68 யாத்ரிகர்களை உள்ளடக்கிய இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரிகர்கள் குழுவிற்கான பிரியாவிடை நிகழ்வில் கௌரவ தூதுவர்

Read More
உள்நாடு

திப்பிடிய ரிபா ஆசிரியர் ஓய்வு பெற்றார்..!

அரநாயக்க திப்பிட்டியைச் சேர்ந்த எம். எப். எம். ரிபா ஆசிரியர் அவர்கள் தனது 36 ஆண்டு கால ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். திப்பிட்டிய முஸ்லிம்

Read More
உள்நாடு

கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்ட இவ்வருட இலங்கை ஹாஜிகளின் முதலாவது விமானம்..!

இவ்வருட புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும்  இலங்கை ஹாஜிகளின்  முதலாவது தொகுதியினரை ஏற்றிய விமானம் இன்று  (21) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

Read More
உள்நாடு

கொள்ளுப்பிட்டி ஜூம்ஆ பள்ளியில் நாளை ரைசிக்கான பிரார்த்தனை நிகழ்வு.

மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் அப்துல்லாஹியான் உட்பட உயரதிகாரிகளுக்கான பிரார்த்தனை நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

மாத்தளையில் இடம்பெற்றுவரும் தேசிய வெசாக் தின அனுஷ்டிப்பு  ஏற்பாடுகள்..!

இவ்வருட தேசிய வெசாக் தினம் அரசினால் மாத்தளையில் அனுஷ்டிக்க ஏற்பாடுகள் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது இன்று 21 ந்திகதி முதல் 27ம் திகதிவரை இடம்பெறும்  இத்தினத்தினங்களில் அனைத்து மதுபானசாலைகளும்

Read More
உள்நாடு

ரைஷிக்காக வைக்கப்பட்டுள்ள அனுதாபப் பதிவேட்டில் கையெழுத்திட்டார் இஷாம் மரிக்கார்.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிகார அமைச்சரின் மறைவிற்கு இலங்கையின் தூய தேசத்திற்கான இயக்கத்தின் தலைவர் எஸ்.எம். இஷாம் மரிக்கார் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும்

Read More
உள்நாடு

ஈரான் தூதுவரிடம் அனுதாபம் தெரிவித்த முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகள்.

ஹெலி விபத்தில் காலமான ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் அப்துல்லாஹியான் உட்பட உயரதிகாரிகளுக்காக அனுதாபம் தெரிவிக்கும் வகையில் புல்லர்ஸ் வீதியிலுள்ள ஈரான் தூதுவரின் உத்தியோகபூர்வ

Read More