உள்நாடு

உள்நாடு

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட மத்திய வங்கியின் நிதியியல் அறிக்கைகள்.

இலங்கை மத்திய வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான அறிக்கையை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று (29)

Read More
உள்நாடு

மக்களுக்கு திருப்தியளிக்கும் சேவைகளை வழங்கிட உள்ளூராட்சி மன்றங்களை தே.ம.சக்தியிடம் ஒப்படையுங்கள்.தலைமை வேட்பாளர் மபாஸின் அஸாஹிர்.

ஊழலற்ற, அதிகார துஷ்பிரயோகமற்ற, இலஞ்சம் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களை இந் நாட்டில் தோற்றுவித்து மக்களுக்கு திருப்தியளிக்கும் சேவைகளை பெற்றுக் கொடுக்க வேண்டுமானால் மாநகர , நகர மற்றும்

Read More
உள்நாடு

இலங்கை தோட்ட சேவையாளர் சங்க மே தின பேரணியும் கூட்டமும் 2025

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் (Ceylon Estate Staffs’ Union – CESU) தனது மே தினத்தை ‘தோட்டங்களை உயிர்ப்பித்து உரிமைகளை வென்றெடுக்கும் தொழிலாளர் சக்தி’ என்ற

Read More
உள்நாடு

நிந்தவூர் அல்-அஷ்றக் மாணவன் அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதனை

வெளியிடப்பட்ட 2024 (2025) க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி, நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலை மாணவன் சஹீட் ரமழான் இமான் முஸ்தபா, பௌதீக விஞ்ஞானத்

Read More
உள்நாடு

முன்மாதிரியான சபையாக நாவிதன்வெளி பிரதேச சபையினை மாற்றியமைப்போம்: கால்பந்து சின்ன சுயேட்சை வேட்பாளர் எம்.ஏ.நளீர் தெரிவிப்பு.

நாவிதன்வெளி பிரதேசத்தில் வாழும் மூவின மக்களுக்கும் பாரபட்சம் இன்றி சேவை செய்து ஏனைய சபைகளுக்கு முன்மாதிரியான சபையாக நாவிதன்வெளி பிரதேச சபையினை மாற்றியமைப்போம் என கால்பந்து சின்ன

Read More
உள்நாடு

சீனன் கோட்டை சாதுலிய்யா இஹ்வான்களுக்கான ஒரு நாள் வதிவிட பயிற்சி முகாம் மற்றும் ஒன்றுகூடல் 2025

பேருவளை சீனன் கோட்டை ஷாதுலியா இஹ்வான்களுக்கான ஒருநாள் வதிவிட தர்பியா ஆன்மீக நிகழ்வொன்று எதிர்வரும் மே மாதம் 1ம் திகதி பேருவளை அம்பேபிடிய ஸகிரு விலா வரவேற்பு

Read More
உள்நாடு

பெலியத்த விபத்தில் 30 பேர் காயம்.

பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 30 பேர்

Read More
உள்நாடு

சனி நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவு.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரசாரம் எதிர்வரும் சனிக்கிழமை (03) நள்ளிரவுடன் நிறைவுபெற வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் நேரடியாகவோ அல்லது

Read More
உள்நாடு

அரசின் பொய் வாக்குறுதிகளுக்கு மக்கள் ஏமாறக் கூடாது.அம்பேபிட்டிய வேட்பாளர் என்டன் சுரேஷ்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் மக்களுக்கு அள்ளி வீசிய வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. மீண்டும் உள்ளுராட்சி தேர்தலில் பொய்வாக்குறுதிகளை கூறி

Read More
உள்நாடு

இன்றுடன் நிறைவு பெறும் தபால் வாக்குப் பதிவு.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்றுடன் (29) நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்கள் இன்று

Read More