பத்திரமாக மீட்கப்பட்ட காணாமற் போன மாணவர்கள்..!
கண்டியில் உள்ள ஹந்தான மலையில் காணாமல் போன எட்டு மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலையில் பாதுகாப்புப் படையினரால் சிக்கித் தவித்த எட்டு மாணவர்களை
Read Moreகண்டியில் உள்ள ஹந்தான மலையில் காணாமல் போன எட்டு மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலையில் பாதுகாப்புப் படையினரால் சிக்கித் தவித்த எட்டு மாணவர்களை
Read More2024 (2025) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஜூலை மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
Read Moreகற்பிட்டி பிரதேச சபையில் சர்வஜன அதிகாரம் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் ஏ எம் இன்பாஸின் கட்சி உறுப்புரிமையை உடனடியாக இடைநிறுத்துவதற்கு சர்வஜன அதிகாரம் கட்சி முடிவு செய்துள்ளது.
Read Moreஅரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது குறித்து கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்
Read Moreகல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் பிரிவின் வழிகாட்டலின் பிரகாரம் ஹிஜ்ரி 1447வது முஹர்ரம் புத்தாண்டு ஆரம்பமானதை முன்னிட்டு நாடெங்கும் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் 27ஆம் திகதி பல்வேறு
Read Moreபுத்தளம் சோல்ட் நிறுவன ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு கோரி அதன் நிருவாகத்திற்கு எதிராக சனிக்கிழமை (28) பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதனை அறிந்த கற்பிட்டி மற்றும் புத்தளம்
Read Moreஇலங்கை போக்குவரத்து சபை உட்பட சகல பயணிகள் போக்குவரத்து பஸ்களின் சாரதிகளும் ஆசனப்பட்டிகளை அனிவது எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின்
Read Moreமேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (29) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்
Read Moreமுஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கொழும்பு 02, கொம்பனித் தெருவில் அமைந்துள்ள வேகந்த ஜும்ஆப் பள்ளிவாசலுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட முஹர்ரம் (ஹிஜ்ரி 1447/2025) இஸ்லாமிய புதுவருட
Read Moreபொத்துவில் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ் அப்துல் வாஸித் அவர்கள், ஒரு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனத்தை
Read More