உள்நாடு

உள்நாடு

தொட்டவத்தையிலிருந்து மருத்துவ பீடத்துக்கு தெரிவான மாணவிகள்

பாணந்துறை தொட்டவத்தையிலிருந்து முதல் தடவையாக பாத்திமா நூரா உள்ளிட்ட இரண்டு மாணவிகள் அரச பல்கலைக்கழக வைத்தியபீடம் தெரிவாகி கிராமத்தின் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். பாணந்துறை அல்பஹ்ரியா தேசிய

Read More
உள்நாடு

சாய்ந்தமருது -மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய நிர்வாகிகள் தெரிவு

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய நிர்வாகிகள் தெரிவுக்கான விஷேட பொதுக்கூட்டம் (08) பள்ளிவாசல் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில்

Read More
உள்நாடு

கொழும்பு பாத்திமா நளீரா எழுதிய ஏழாம் வானத்தின் சிறகுகள் கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா

கொழும்பு பாத்திமா நளீரா எழுதிய ஏழாம் வானத்தின் சிறகுகள் கவிதை தொகுதி வெளியீட்டு விழா இம்மாதம் 12ஆம் திகதி (நாளை) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு கொழும்பு

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என

Read More
உள்நாடு

தப்போவ குளத்தை மையமாகக் கொண்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்முறைத் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புத்தளம் மாவட்டத்தில் உள்ள கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட தப்போவ குளத்தை மையமாகக் கொண்டு சுற்றுச்சூழல் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்முறையின் துரிதப்படுத்தப்பட்ட திட்டங்களில் ஒன்று இன்று

Read More
உள்நாடு

ஓட்டமாவடி – மீராவோடை இருட்டுப் பாலத்திற்கு வெளிச்சமூட்டிய உப தவிசாளர்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை மீனவர் சங்க வீதியில் அமைந்துள்ள சிறிய பாலத்திற்கு வெளிச்சமூட்டும் நடவடிக்கையினை உப தவிசாளர் ஏ.எச்.நுபைர் மேற்கொண்டார். இருள் நிறைந்து

Read More
உள்நாடு

மாரவிலவில் 90 ஆயிரம் சிகரெட் மற்றும் 1324 கிலோ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டது

இந்தியாவிலிருந்து கடல் வழியாக சட்டவிரோத நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட 1324 கிலோகிராம் பீடி இலைகளையும், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 90,000 சிகரெட்டுகளையும் மாரவில பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். மாரவில,

Read More
உள்நாடு

ஜெனீவா தீர்மானம் குறித்து பாராளுமன்றில் விவாதம்; ஆளும் கட்சி இணக்கம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணை தொடர்பில் சபையில் விவாதம் நடத்துவதற்கு ஆளுங்கட்சி இணங்கியுள்ளது. நாடாளுமன்றம் நேற்று முற்பகல் சபாநாயகர் தலைமையில் கூடியது.

Read More
உள்நாடு

புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள் சீனடிக் கலை போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு

புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் உயர்தர மாணவர்கள் சீனடிக் கலைபோட்டியில் மாகாணம் மட்டத்தில் முதலாம் இடத்தை பிடித்து தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக

Read More
உள்நாடு

இவ்வாறு போனால், 2028 ஆம் ஆண்டுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ

“இவ்வாறு போனால், 2028 ஆம் ஆண்டுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது பெரும் சவாலாக அமையும்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர்

Read More