அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் இலங்கை வருகை..!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் (Samantha Joy Mostyn) இன்று (06) பிற்பகல் மூன்று நாள் உத்தியோகபூர்வ
Read Moreஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் (Samantha Joy Mostyn) இன்று (06) பிற்பகல் மூன்று நாள் உத்தியோகபூர்வ
Read Moreமுன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் அவர் வைக்கப்பட்டுள்ளது. லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை
Read Moreஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தில் நல்லாட்சிக் காலத்தில் இ.ஒ.கூ.த்தின் தலைவர்.பணிப்பாளர் சபையினால் கூட்டுத்தாபன சபையின் சேவையாற்றும் 55 பேர்களுக்கு 2015 காலப்பகுதியில் முறைகேடாக வழங்கிய பதவி உயர்வினை எதிர்த்து
Read Moreதமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க அறிஞர் உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்” என்ற நூல்
Read Moreதர்கா நகரைச் சேர்ந்த பிரபல சமூக சேவையாளரும் எழுத்தாளருமான தேசபந்து ஸுஹைர் ஹாஜியார் எழுதிய ஹஜ் உம்ரா வழிகாட்டி நூல் வெளியீட்டு விழாவும், தர்கா நகர் இஸ்லாமிய
Read Moreதேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் பொதுக் கணக்குகள் குழுவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். கோபா தலைவர் பதவியை எதிர்க்கட்சியிடம் ஒப்படைக்க அரசாங்கம்
Read Moreகல்விச் சபையை ஸ்தாபிப்பது தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சினால் அண்மையில் நியமிக்கப்பட்ட குழுவில் 08 பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களும் ஒரு தமிழினத்தைச் சேர்ந்தவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். நமது
Read Moreமுன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷிந்ர ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read Moreவைத்தியர்களின் இடமாற்றங்களை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர்
Read Moreதேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சபாநாயகர், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.
Read More