உள்நாடு

உள்நாடு

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராலாயத்தின் உயர்ஸ்தானிகர் புத்தளம் முஹியத்தீன ஜும்ஆ பெரிய பள்ளிக்கு விஜயம்

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராலாயத்தின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல பஹீம் அல்-அஸீஸ் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு புத்தளம் முஹியத்தீன ஜும்ஆ பெரிய பள்ளிக்கு வருகை தந்தார்.

Read More
உள்நாடு

நிதிகம அல் மினாவில் புலமைப் பரிசில் கருத்தரங்கு

இவ்வருடம் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு அல்மினா முஸ்லிம் வித்தியாலய அபிவிருத்திச்சங்க ஏற்பாட்டில் பாதிஹ் பவுன்டேசன் அமைப்பின் அனுசரணையில் எதிர்வரும்

Read More
உள்நாடு

பூலாச்சேனை பாடசாலையில் ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் உள்ளக இன்டர்லொக் பாதை ஆகியவற்றிற்கான அடிக்கல் நாட்டிய அலி சப்ரி ரஹீம்

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் 2024ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் உள்ளக இன்டர்லொக் பாதை ஆகியவற்றிற்கான அடிக்கல்

Read More
உள்நாடு

வட மத்திய ஆளுனர் இங்கிலாந்து உயர் ஸ்தானிகர் சந்திப்பு

வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் மற்றும் இங்கிலாந்து உயர்ஸ்தானிகர் ஆன்டிவி பெக்றித் ஆகியோர்களுக்கிடையில் சிநேகபூர்வ சந்திப்பு ஆளுநர் அலுவலகத்தில் (25) இடம்பெற்ற போது பிடித்த படம்.

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More
உள்நாடு

வலம்புரி கவிதா வட்டத்தின் 101 ஆவது கவியரங்கம் – கவிஞர் திலகம் எம். பிரேம்ராஜ் தலைமை..!

தொடர்ச்சியாக 100 கவியரங்குகளை நடாத்தி, இலக்கிய உலகில் அசைக்க முடியாத ஓர் இடத்தைப் பெற்றுக்கொண்ட “வகவம்” எனும் “வலம்புரி கவிதா வட்டம்”, தனது 101 ஆவது கவியரங்கை

Read More
உள்நாடு

தர்காநகர் அல் ஹம்ராவில் திக்வெல்லை கமாலுடன் ஓர் உரையாடல் நிகழ்வு..!

பேருவளைப் பிராந்திய எழுத்தாளர் ஒன்றியத்தின் அடுத்த நகர்வாக “நமது சிறுகதைகள் – திக்வெல்லை கமாலுடன் ஓர் உரையாடல்” எனும் நிகழ்வு, ஒன்றியத்தின் ஆலோசகர் ஹாபிஸ் இஸ்ஸதீன் அவர்களின்

Read More
உள்நாடு

சீனன்கோட்டை வாலிபர் ஹழரா ஜெமாஅத்தின் பொன் விழா நிகழ்வுகள்..!

சீனன் கோட்டை வாழிபர் ஹழரா ஜெமா அத் அதின் 50 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த விழா ஏற்பாடுகள் குறித்தும்

Read More
உள்நாடு

இன்று சுகயீன போராட்டத்தில் ஈடுபடும் அதிபர், ஆசிரியர்கள்..!

ஆசிரியர் மற்றும் அதிபர் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வைக் கோரி, இன்று(26) சுகயீன விடுமுறையை அறிவித்து கொழும்புக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு

Read More