உள்நாடு

உள்நாடு

UCMAS National Competition 2025 – மனக் கணிதப் போட்டியில் திஹாரிய கல்வி நிலையத்திற்கு இரு Grand Champion விருதுகள்

Sri Lanka’s The Biggest Abacus Based Mental Arithmetic Competition எனும் நாமத்தோடு UCMAS National Competition 2025 மிகவும் பிரமாண்டமான முறையில் கொழும்பு அலரி

Read More
உள்நாடு

பள்ளம்பிட்டியில் லொரி,வான் விபத்து; இரு சிறுவர்கள் உட்பட மூவர் பலி

குளியாப்பிட்டி, பள்ளப்பிட்டி பகுதியில் இன்று (27) பாடசாலை வேன் ஒன்றும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் மற்றும் வேன் சாரதி என மூவர்

Read More
உள்நாடு

ரணில் விக்கிரமசிங்கவுக்கு உடன் இருதய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்; பிரதிப் பணிப்பாளர் ருக்சான் பெல்லன

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  வடக்கு

Read More
உள்நாடு

சிந்தனைக்கான சிறப்பு சிறுவர் சந்தை

கல்முனை சாஹிபு வீதியில் 15 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக நடைபெற்று வரும் Rays of Light பாலர் பாடசாலையில் சிறுவர்களின் வண்ண மயமான சிறுவர் சந்தை நிகழ்வு

Read More
உள்நாடு

ஒக்டோபர் 29 ல் மீண்டும் ரணிலின் வழக்கு

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இன்று (26) பிற்பகல் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான சட்ட நடவடிக்கைகளை எதிர்வரும்

Read More
உள்நாடு

கற்பிட்டி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

கற்பிட்டி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினரும் கற்பிட்டி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான எம்.ஜே.எம் பைசல் தலைமையில் கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரியதர்ஷினி

Read More
உள்நாடு

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை.

அடுத்த சில நாட்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சிகிச்சை முடிந்த பிறகு அனைத்து தரப்பினரிடமும் உரையாற்றுவாரென

Read More
உள்நாடு

பேருவளை மனாரா பீச் ஹோட்டலில் நாளை Cake picnic நிகழ்வு.

களுத்துறை மாவட்டத்தில் முதல் முறையாக கேக் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கேக் பிக்நிக்(cake picnic) எனும் நிகழ்வு பேருவளை மருதானை மனாரா பீச் ரெசோட்டில்

Read More
உள்நாடு

உலகில் தலைசிறந்த தொழில்முறை பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக இலங்கை பாதுகாப்புப் படை மாற வேண்டும்

இலங்கை பாதுகாப்புப் படை உலகில் தலைசிறந்த தொழில்முறை பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக மாற வேண்டும் என்றும், அதற்கான தேவையான பயிற்சி மற்றும் வசதிகளுக்குத் தேவையான நிதியை முறையாக

Read More